Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லா இணைப்பும் துண்டிக்கப்படும்…. நிலுவையில் உள்ள வரி…. ஆணையர் விடுத்த எச்சரிக்கை….!!

நகராட்சியில் நிலுவையில் இருக்கும் வரி கட்டணத்தை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 2021-2022ஆம் நிதியாண்டில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, நகராட்சி கடை வாடகை, தொழில் உரிமக்கட்டணம், தொழில் வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் கட்டண நிலுவை உள்ளிட்டவை உடனடியாக செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை நாமக்கல் நகராட்சி கணினி வசூல் மையம், மோகனூர் சாலை கணினி வசூல் மையம் மற்றும் கோட்டை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. வீடு வீடாக சென்று…. நகராட்சி ஆணையரின் தகவல்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் வீடு வீடாக சென்று காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் பரிசோதனை செய்யும் சுகாதார பணிகளை மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் லதா தலைமையில், நகராட்சி நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் தடுப்பு நடவடிக்கையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில்… தளர்வுகள் உள்ளதா…? நகராட்சி ஆணையர் வெளியிட்ட செய்தி…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு எவ்வித தளர்வுகளும் இல்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை  13 மண்டலங்களாக பிரித்து தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறையினர் மற்றும் நகராட்சியினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தனிமைப்படுத்தப்பட்டபகுதிகளில் எவ்வித தளர்வுகளும் கிடையாது என நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் எந்த வித கடைகளும், […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த…. இதுவரையிலும் 1,200 வீட்டில் பரிசோதனை…. நகராட்சி ஆணையரின் தகவல்….!!

திருவாரூரில் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருவதாக நாகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவே கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் பகுதிகளை தகரத்தால் அடைத்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும்  பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தி உரிய பரிசோதனை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த நகராட்சி ஆணையர் சந்தானம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளார். தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருவள்ளூரில் நேற்று வரை 2,414 பேர் காரோணவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போதுவரை 1,177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் நேற்றுவரை 1,203 பேர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை கொரோனவால் 34 […]

Categories
திருப்பத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு!!

பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து, நகராட்சி நிர்வாக ஆணையர், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். வாணியம்பாடியில் கடந்த 12ம் தேதி காலையில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களின் பழங்களை வீதியில் வீசியும், தள்ளுவண்டிகளை நகராட்சி ஆணையர் கவிழ்த்து விட்டார். […]

Categories

Tech |