புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று நகரின் பொதுமக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள டி.டி. தினகரன் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த நகரில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் வாகனங்களில் செல்லும்போது சிரமம் ஏற்படுகிறது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையின் படி டி.டி. […]
