நகராட்சி அலுவலகத்தில் பொது மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முதலியார்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில் அவர்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருவதாகவும், அதுவும் குறைவான அளவே தண்ணீர் வருவதாலும் பொதுமக்கள் பலர் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடிநீர் பிரச்சினை குறித்து நகராட்சி ஆணையாளர் பெற்பெற்றி டெரன்ஸ் லியோனிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் […]
