சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு தோழி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் போலீஸ் அமைப்பான தோடி பிரிவின் பயிற்சி முகாமை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பேசிய அவர், “மக்கள் நல திட்டங்கள் பலவற்றை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி கொண்டிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக வீட்டிலிருந்தே வாட்ஸப்பில் புகார் அளிக்கும் திட்டம், ரோந்து வாகனத்தில் புகார் பெறும் திட்டம், சைபர் காவல் நிலையங்களை நிறுவுவது போன்ற விஷயங்கள் நமக்கு நல்ல பலனை தருகின்றன. இந்தியாவிலேயே […]
