மத்திய பிரதேசம் சத்தருப்பூர் மாவட்டத்தில் விபத்தில் மரணம் அடைந்த தனது சகோதரியின் மகளை மாவட்ட மருத்துவமனையில் பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு அந்த நபர் பிணத்தை புதைக்க அரசு மயானத்தை தேடி அலைந்துள்ளார். ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் தனியார் மயானத்தில் புதைக்கவோ அல்லது வாகனம் வைத்து கொண்டு செல்லவும் போதிய வசதி இல்லாத காரணத்தினால் தோளிலேயே தூக்கிக்கொண்டு தனது சொந்த கிராமத்திற்கு பேருந்தில் சென்று டிக்கெட் எடுக்கவே பணம் இல்லாத […]