Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் : சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி ….!!!

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் தரவரிசையில் 4-ம் நிலை வீரரான கிரீசை சேர்ந்த  சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார் . விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 4-ம் நிலை வீரரான கிரீசை சேர்ந்த  சிட்சிபாஸ், அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோவிடம் மோதினர் .இதில் 4-6, 4-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சிஸ் வெற்றி பெற்று , சிட்சிபாஸ்க்கு அதிர்ச்சி தோல்வியளித்தார். இதையடுத்து பெண்களுக்கான ஒற்றையர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW vs INDW : முதல் ஒருநாள் போட்டி …. இங்கிலாந்து அணி வெற்றி ….!!!

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மந்தனா 10 ரன்களிலும் ,  ஷபாலி  15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகளை இழக்க மறுபுறம் கேப்டன் மிதாலி ராஜ் நிலைத்து […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஹாலே ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி…!!!

ஹாலேவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஜெர்மனி  ஹாலேவில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2 வது சுற்று போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் , 20 வயதான கனடா வீரர் பெலிக்ஸ் ஆஜர் அலியஸ்சிமுடன் மோதினார். இதில் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்சை வீழ்த்தி….! ரிபாகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்….!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் எலினா  ரிபாகினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 4 ,வது சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையான  செரீனா வில்லியம்ஸ், கஜகஸ்தான் வீராங்கனை எலினா  ரிபாகினாவுடன் மோதினார் . இதில் முதல் இரண்டு செட்டையும் ரிபாகினா கைப்பற்றினார். 2 வது செட்டை  7-5 என்ற கணக்கில் கைப்பற்றி  ரிபாகினா அசத்தினார். இறுதிக்கட்டத்தில்  6-3, 7-5  என்ற நேர் செட் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : 4 வது சுற்றில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி …! செரீனா அசத்தல் வெற்றி…!!!

‘கிராண்ட்ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், 4 ம் நிலை  நட்சத்திர வீராங்கனையான அரினா சபலென்கா , ரஷ்ய வீராங்கனையான  அனஸ்டசியா பாவ்லிசென்கோவாவுடன் மோதினர் .இதில்   6-4, 2-6, 6-0  என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி , அனஸ்டசியா  4 வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான விக்டோரியா அஸரென்கா, அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீசை 6-2, 6-2 […]

Categories
கால் பந்து விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று : கத்தாரிடம் போராடி தோற்றத்து இந்திய அணி …!!!

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான  தகுதிச்சுற்றில், இந்திய அணி தோல்வியை சந்தித்தது. 2022 ம் ஆண்டு உலகக் கோப்பை மற்றும் 2023 ம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான  ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டியில், இந்திய கால்பந்து அணி  விளையாடி வருகின்றது. இதில்  ‘ இ ‘ பிரிவில் இருக்கும் இந்திய அணி , மற்ற அணிகளான  கத்தார், ஓமன்,  வங்காளதேசம் மற்றும்  ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் மோதி வருகின்றது . இதற்கு முன் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : டொமினிக் திம் அதிர்ச்சி தோல்வி…!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நேற்று தொடங்கியது.   ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டியில், நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 4 வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீரரான டொமினிக் திம்,  ஸ்பெயின்  வீரரான பாப்லோ அந்துஜாருடன்  உடன் மோதினார். முதல் 2 செட்டை கைப்பற்றிய டொமினிக்,  அடுத்து 3 செட்டை பறிகொடுத்து தோல்வி அடைந்தார். 4 மணி 28 நிமிடங்கள் வரை நடந்த இந்தப் போட்டியில் டொமினிக் […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி …!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் , இந்திய வீராங்கனையான        மேரி கோம் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 -க்கும் மேற்பட்ட வீரர் , வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில்  பெண்களுக்கான (51 கிலோ) எடை பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை உலக சாம்பியனான  இந்திய வீராங்கனை மேரி கோம், கஜகஸ்தான் வீராங்கனையான நாஜிம் […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : கால்இறுதி சுற்றில் ஹூசாமுதீன் தோல்வி …!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின்,  கால்இறுதி சுற்று  துபாயில் நேற்று நடைபெற்றது. ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, துபாயில் நடைபெற்று  வருகிறது . இந்த போட்டியில் இந்தியா , உஸ்பெகிஸ்தான் ,கஜகஸ்தான் உட்பட  17 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.  தொடக்க நாளில் நடைபெற்ற போட்டியில், இந்திய வீரரான முகமது ஹூசாமுதீன்  56 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்று, கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற, ஆண்களுக்கான கால் இறுதிச்சுற்றில்(56 கிலோ) […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஜெனீவா ஓபன் டென்னிஸ்:நம்பர் 1 வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி…!!!

ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். முன்னாள் நம்பர் 1 வீரருமான ரோஜர் பெடரர்(சுவிட்சர்கிலாந்து), கால் முட்டிகளில் ஏற்பட்ட காயத்தினால் ,அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் போட்டியில் பங்கு பெறாமல் இருந்த அவர், 2  மாதங்களுக்குப் பிறகு ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் களமிறங்கினார். நேற்றுமுன்தினம் களிமண் தரையில் நடந்த போட்டியில், 2வது சுற்றில், 8வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் ,ஸ்பெயினை சேர்ந்த 75-வது […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி : நவோமி ஒசாகா ,செரீனா அதிர்ச்சி தோல்வி ….!!!

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், நவோமி ஒசாகா மற்றும் செரீனா இருவரும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர் . ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்று வரும், போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவுக்கான 2-வது சுற்றில், நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச், அமெரிக்க வீரரான டெய்லர் பிரைட்சுடன் மோதி, 6-3, 7-6 (7-5)  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று , 3வது சுற்றுக்கு முன்னேறினார். இதுபோல் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய வீரரான டொமினிக் திம், […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி …!!!

ஸ்பெயின் நாட்டில் சர்வதேச மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் , ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான, கால் இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீரர் டொமினிக் திம் , அமெரிக்க வீரர் ஜான் இஸ்னருடன் மோதி, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம்  டொமினிக் திம் 4வது முறையாக , அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு கால் இறுதிச்சுற்றில் தரவரிசையில் […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச உள்ளாட்சி தேர்தல்… பாஜக படுதோல்வி…!!

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பிரதமர் மோடி தொகுதி அமைந்திருக்கும் வாரணாசி மற்றும் அயோத்தி நகரங்களில் பாஜக படுதோல்வியை சந்தித்தது. வாரணாசியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 15 இடங்களையும், பாஜக 8 இடங்களையும் கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அயோத்தியில் 24 இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்ற, ஆளும் கட்சியான பாஜக 6 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதைதொடர்ந்து பிஎஸ்பி 5 இடங்கள், எஞ்சிய இடங்களில் சுயேச்சைகள் வென்றுள்ளன.

Categories
மாநில செய்திகள்

தோல்வியை சந்தித்த 10 அதிமுக அமைச்சர்கள்…. யாரும் எதிர்பாக்காத திருப்பம்….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கடும் நெருக்கடி கொடுத்த சீமான்… அதிர்ச்சி தோல்வி…!!

திருவொற்றியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கேபி சங்கர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட சீமான் தோல்வி அடைந்தார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கமலஹாசனை வீழ்த்தினார் வானதி ஸ்ரீனிவாசன்… சொற்ப வாக்குகளில் வெற்றி…!!

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனை எதிர்த்துப் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பாஜக நட்சத்திர வேட்பாளர் எச் ராஜா… அதிர்ச்சி தோல்வி..!!

காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக நட்சத்திர வேட்பாளர் எஸ் ராஜா தோல்வியை சந்தித்தார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி…. சொற்ப வாக்குகளில் தோல்வியடைந்தார்…!!

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வின் ‘சுவேந்து அதிகாரி’யின் சவாலை ஏற்று நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி அவரிடம் 1600 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக மார்ச் 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை முதல் 8 கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மேற்கு வங்க நந்திகிராம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி…. “ஷாக்” ஆன அதிமுக…..!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மம்தாபானர்ஜி அரசுக்கு முற்றுப்புள்ளி…பா.ஜ.க.வின் வெற்றி உறுதி… அமித்ஷா அறிவிப்பு…!!!

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி சிடால்குச்சி என்ற பகுதியில் தேர்தல் பொதுக்கூட்ட பிரச்சாரம்  நடைபெற்றது.அதில்  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது நடந்து முடிந்துள்ள 2 ஆம் கட்ட தேர்தல் வாக்களிப்பில் பெருமளவில் மக்கள் திரண்டு வந்து தனது வாக்குகளை பதிவு செய்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது . பா.ஜ.க 60 தொகுதிகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் படம் தோல்வி அடைந்ததற்கு நான்தான் காரணம்…. பிரபல இயக்குனர் பேட்டி…!!

தொடரி படம் தோல்வி அடைந்ததற்கு நான்தான் காரணம் என்று இயக்குனர் பிரபு சாலமன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான “கண்ணோடு காண்பதெல்லாம்” என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் பிரபு சாலமன். இதைத்தொடர்ந்து அவர் அடுத்தடுத்து கொக்கி,லாடம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி வந்தார். அதன்பின் அவர் எடுத்த மைனா திரைப்படமும் கும்கி திரைப்படமும் பிரபு சாலமனை மாபெரும் உயரத்திற்கு கொண்டு சென்றது.குறிப்பாக மைனா படம் அவருக்கு பல விருதுகளை வாங்கிக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது… சீமான் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக்கூடாது என சீமான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் சற்றுமுன்

30 ஆண்டுகள் தேர்தல் (திமுக VS அதிமுக) வெற்றி, தோல்வி நிலவரம் ….!!

தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை குறித்து விரிவாக பார்க்கலாம். தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுகவும், திமுகவும் கணிசமான வாக்கு சதவீதத்தை கொண்டுள்ள பிரதான கட்சிகள். 1991 முதல் 2016 வரை 6 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக 2016 தவிர 5 முறையும், திமுக எல்லா தேர்தல்களிலும் கூட்டணி அமைத்து தான் களம் கண்டுள்ளன. 1991 சட்டமன்ற தேர்தலில் அதிமுக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இத நீங்களும் செஞ்சி பாருங்க”…. மனைவியிடம் தோற்ற ஜெயம் ரவி…. வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்…!!

கிராவிட்டி சேலஞ்ச் ஒன்றில்’மனைவியுடன் தோல்வியுற்ற ஜெயம் ரவியின் வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து ஜெயம்ரவி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன் மனைவி ஆர்த்தி ரவியுடன் மேற்கொள்ளும் கிராவிட்டி சேலஞ்ச் ஒன்றில் தோல்வி அடைந்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். மேலும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணியில் வெடித்தது பிரச்சனை… பெரும் பரபரப்பு…!!!

அதிமுக மற்றும் பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி கடந்த சில நாட்களாக ஆதிமுக பல்வேறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு அவ்வளவுதான்… சோலி முடிந்தது…!!!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன் மூலம் இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் 68.3% புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 4- வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி 70.2% புள்ளியுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி 70.0% புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 69.0% புள்ளிகளுடன் 3வது […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

அய்யோ போச்சு… தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்… காலிறுதியில் வெளியேறிய இந்தியா… சோகத்தில் ரசிகர்கள்..!!

பாங்காங்கில் நடைபெறும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில்  இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சமீர் வெர்மா ஆகிய இருவரும் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். பாங்காங்கில் இந்த ஆண்டிற்கான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் வீராங்கனை பிவி சிந்து தாய்லாந்தின் ராட்சனோக் இன்டனாவுக்கு எதிராக விளையாடினார். பரபரப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தோல்வியை தழுவிய பேச்சுவார்த்தை… குழம்பி நிற்கும் மத்திய அரசு…!!!

டெல்லியில் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை இன்று தோல்வியடைந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி… மீண்டும் ஜனவரி 15…!!!

டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 44 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“CSK தோல்வி” தோனி மகள் என்ன செய்வார்…? 5 வயது சிறுமி பற்றி கமெண்ட்… கொந்தளித்த இணையவாசிகள்…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றதால் தோனியின் மகளை ஆபாசமாக பேசி கமெண்ட் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த முறை ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவி வருகின்றது. இதனால் ரசிகர்கள் பலரும் வேதனையிலும் கோபத்திலும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசியாக புதன்கிழமை அன்று விளையாடிய போது 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் கோபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“லுடோ விளையாட்டு” தொடர்ந்து வெட்டிய தந்தை…. நீதிமன்றத்தை நாடிய மகள்…!!

தொடர்ந்து லுடோ விளையாட்டில் தந்தை தோற்கடித்து கொண்டே இருந்ததால் மகள் நீதிமன்றத்திற்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் ஊரடங்கு சமயத்தில் இளம் பெண் ஒருவர் தனது உடன் பிறந்தவர்கள் மற்றும் தந்தையுடன் லுடோ விளையாட்டு விளையாடி உள்ளார். அதில் அந்தப் பெண்ணின் தந்தை தொடர்ந்து மகளை தோற்கடித்து வந்துள்ளார். இதனால் அந்தப் பெண் குடும்ப நீதிமன்ற ஆலோசகரை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து குடும்ப நீதிமன்ற ஆலோசகர் கூறுகையில் “24 வயதுடைய பெண்ணொருவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK வின் தொடர் தோல்வி…. தமிழக வீரர் தான்… கடுப்பான தோனி…!!

சிஎஸ்கே அணி தோல்வியைத் அதற்கு குறிப்பிட்ட ஒரு வீரரை மறைமுகமாக குற்றம்சாட்டி வருகின்றனர் 2020 ஐபிஎல் விளையாட்டுப் போட்டியில் மும்பை அணியுடன் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆரம்பத்தில் துடுப்பாட்டத்தில் துவக்க வீரர்கள் சரியாக இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. ஆனாலும் பலம் பொருந்திய மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற்றதால் மற்றவர்களது விமர்சனம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணியுடன் விளையாடும் போது தோல்வியுற்றது கடும் விமர்சனத்திற்கு ஆளாக […]

Categories
தேசிய செய்திகள்

30 தேர்வுகளில் தோல்வி…. 3 மந்திரங்களால்….. இப்போ IPS அதிகாரி….!!

30 முறை அரசு தேர்வுகளில் தோல்வி அடைந்த ஐபிஎஸ் அதிகாரி தான் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து சிறப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். மனிதராய்ப் பிறந்த பலர் ஏதாவது ஒன்றை தங்களது வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சிய இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருப்பர். ஒரு சிலருக்கு மட்டுமே லட்சியம் இல்லாமல் ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றுமே தவிர, பெரும்பாலானவர்களுக்கும் ஏதாவது ஒரு கனவு, ஆசை கண்டிப்பாக இருக்கும். […]

Categories
கவிதைகள் பல்சுவை

வாழ்க்கையை வழி நடத்த… இந்த 10 தன்னம்பிக்கை வரிகள் போதும்…!!!

வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது… தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது.!!.நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை. கடந்த காலத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அது கடுகளவும் கை கொடுப்பதில்லை.. முயற்சி செய்ய தயங்காதே முயலும்போது உன்னை முட்களும் முத்தமிடும்..! வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி…!! கடினமான வாழ்க்கை என்று கலங்காதே அங்கேதான் நம் வாழ்வை […]

Categories
பல்சுவை

தோல்வியறியாக் கலைஞர் கருணாநிதி! ஒரு சரித்திர நாயகர்…!!

அகில இந்திய அளவில் மூத்த அரசியல் தலைவரும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கருணாநிதி பதிமூன்று முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர். 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்ற கருணாநிதி அதே ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி சட்ட பேரவை உறுப்பினராக பதவியேற்றார். 1962 ஆம் ஆண்டு தஞ்சை […]

Categories

Tech |