பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கடிதம் அனுப்பியதற்கு சுரேஷ் ரெய்னா நன்றி தெரிவித்துள்ளார். தோனி மற்றும் ரெய்னா ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தை அடுத்து தங்களது ஓய்வை அறிவித்தனர். அதில் தோனி தனது 39 வயதில் ஓய்வு அறிவித்துள்ளார். ஆனால் சுரேஷ் ரெய்னா 33 வயதில் ஓய்வு அறிவித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவருக்கும் கிரிக்கெட் உலகம் மட்டுமல்லாமல் பல்வேறு துறையை சேர்ந்த அனைவரும் பிரியாவிடை வாழ்த்துக்களை […]
