எம்எஸ் தோனியின் ஓய்வின் முடிவிற்கு மீடியாக்களின் விமர்சனங்கள் கூட காரணமாக இருந்திருக்கலாம் என அவரின் பயிற்சியாளர் கூறியுள்ளார். சுதந்திர தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான எம்எஸ் தோனி தனது ஓய்வு முடிவை வெளியிட்டார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருந்தது. அதன்பின் டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் […]
