கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி மிகவும் அமைதியாக எதையும் கையாள்பவர் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் 2008ம் ஆண்டு மெல்பான் மைதானத்தில் வைத்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்றது. தோனியின் தலைமையில் 15 ஆவதாக ஆடிய இந்த ஒருநாள் போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து 159 ரன்களில் ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்தது. எளிதில் வெற்றி பெற வேண்டிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 102 ரன்களில் […]
