நீலகிரி மாவட்டத்தில் அள்ளூர்வயல் பகுதியில் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் அதிக அளவிலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அங்கு மலை பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள தெய்வ […]
