சென்னை குரோம்பேட்டையில் உள்ள தொழில்நுட்ப வளாகத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சி, மாணவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் த.மோ அன்பரசன் கலந்துகொண்டு விழாவினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களுக்காக ரூபாய் 59 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு பிறகு அமைச்சர் த.மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, […]
