மொபட்டில் சென்ற பெண் மீது காரை மோதி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தும்பலப்பட்டியை சேர்ந்த தம்பதியினர் கருப்பசாமி- லட்சுமி .லட்சுமி அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சந்தையில் கடைக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு மொபட்டில் லட்சுமி ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது குண்டடம்- கோவை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் அவரது மொபட்டின் மீது பலமாக மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமி சம்பவ […]
