தொழில் போட்டியால் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தென்னரசு என்ற மகன் இருந்துள்ளார். மேலும் சிவனூர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தென்னரசும், மணிகண்டனும் பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்தனர். இதில் இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செலுகை பகுதியில் தென்னரசு, அவரது அண்ணனான காளிதாஸ் மற்றும் நண்பர்களான […]
