Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இவர்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம்….. தமிழக அரசு சூப்பர் திட்டம்…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு வகையான தொழில் நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக இழப்பை சந்தித்தது. இதனால் நாட்டில் மிகவும் பொருளாதார மோசமடைந்தது. இந்த நிலையில் நலிவடைந்த தொழில் நிறுவனங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை தொழிலை அதிகரிக்கும் நோக்கமாக முன்வைத்து. இதனையடுத்து கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் விதமாக தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா தொற்று காரணமாக நலிவடைந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கான விருதுகள் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

சமூகப்பொறுப்புடன் செயல்படக்கூடிய தொழில் நிறுவனங்களுக்குரிய விருதுகள் வழங்க வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளா் பெ.அமுதா வெளியிட்ட உத்தரவில் “தொழில் மற்றும் வணிகநிறுவனங்கள் சமூகப்பொறுப்புணா்வுடன் பாராட்டத்தக்க அடிப்படையில் சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க வருடந்தோறும் விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் மாவட்டத்துக்கு ஒரு விருது வீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் விருது வழங்கப்பட இருக்கிறது. இவ்விருதானது ரூபாய் 1 லட்சம் ரொக்கத்தொகையும், […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. ஊரடங்கால் திணறும் தொழில் நிறுவனங்கள்….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]

Categories
தேசிய செய்திகள்

விவரங்கள் சரியாக பதிவு செய்யாவிட்டால்…. நிறுவனங்களுக்கு எச்சரிக்கை…!!

ஊழியர்களின் விவரங்கள் சரியாக பதிவு செய்யப்படாவிட்டால் தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் வங்கி கணக்கு மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரியாக பதிவு செய்யவில்லை எனில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஒவ்வொரு உறுப்பினர்களின் தனிப்பட்ட விவரங்கல், வங்கி கணக்கு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை சரியான முறையில் பதிவு செய்யப்படுவதையும், […]

Categories
தேசிய செய்திகள்

பணம் கேட்டா கொடுங்க….. இல்லையேல் நடவடிக்கை….. மத்திய அரசு உத்தரவு….!!

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அவசர கால கடன் கேட்டால் அதை மறுக்காமல் வங்கிகள் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் சிறந்த வழி என்பதால், கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 6 கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்தது. ஜூலை 31 […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலை இல்லை…. வங்கியில் கடன் தரவில்லையா…? உடனடியாக புகார் அனுப்பலாம் – நிர்மலா சீதாராமன்

தகுதியான நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பு தெரிவித்தால், அது பற்றிய புகாரை எனக்கு நேரடியாக அனுப்பலாம், நான் நடவடிக்கை எடுப்பேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய நிதித் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசியபோது, “ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் விருந்தோம்பல் துறையினர், கடன்களை மறு சீரமைக்க வேண்டும் அல்லது கடனைத் திரும்பச் செலுத்தும் தவணையை தள்ளிவைக்க வேண்டும் என்று […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை… முதல்வர் பழனிசாமி உரை!!

கொரோனா தடுப்பு தொடர்பாக, அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு என்பது முழுக்க முழுக்க மருத்துவத்துறை தொடர்பானது என விளக்கம் அளித்துள்ளார். இன்று திருச்சி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை சிறு குறு தொழில் முனைவோருடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் உரையாற்றிய அவர், ரூ.200 கோடி கடனுதவிக்காக நிதி ஒதுக்கீடு செய்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனங்களுக்கு வழங்கவேண்டும் என […]

Categories
அரசியல்

மே 3-க்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நெறிமுறைகள் குறித்து முதல்வரிடம் அறிக்கை தாக்கல்

மே 3ம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நெறிமுறைகள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுனர் குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர். முதல்வர் முகாம் அலுவலகத்தில் நிதி துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறையின் முதன்மை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த தொழில் நிறுவனங்களை தொடங்கலாம்… அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை!

மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் முகாம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படுகிறது. மே 3ம் தேதியோடு 2ம் […]

Categories
மாநில செய்திகள்

மே 3க்கு பிறகு எந்தெந்த தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி?: தமிழக முதல்வர் இன்று ஆலோசனை…!

மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர் முகாம் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படுகிறது. மே 3ம் தேதியோடு […]

Categories
மாநில செய்திகள்

தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு குழு – முதல்வர் உத்தரவு!

கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதுவரை லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸிற்கு பலியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் பலவும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டு நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு […]

Categories

Tech |