தொழில் நஷ்டத்தால் விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வைரம் நகர் பகுதியில் பிரகாஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விசைத்தறி நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்விக் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக விசைத்தறியில் ஏற்பட்ட தொழில் நஷ்டத்தால் பிரகாஷ்குமார் மனநிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ்குமார் திடீரென விசைத்தறி கூடத்தில் துணிகள் […]
