தமிழகத்தில் சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் கல்வி படிப்பை மேற்கொள்வதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிறுபான்மை இன மாணவ மாணவிகளுக்கு கல்வித்தொகை குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மேலும் இந்த உதவித்தொகை நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை […]
