உலகளவில் தொழில் செய்பவர்களில் 80 சதவீதம் பேர் பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு ஆளாகக்கூடும் என்று எச்சரிக்கப்படுகிறது. இந்தியாவில் 94 சதவீதம் பேர் பருவ நிலையை நம்பியே வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு ஏராளமானோர் பருவநிலையை நம்பி இருக்கும்போது, நமக்கு என்ன தேவைகள் இருக்கின்றன, தற்போது உள்ள சேவைகள் நம் தேவைகளைப் பூர்த்திசெய்கின்றனவா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்பதே உண்மை ஆகும். இதனிடையில் சாலையில் போகும் வாகனத்தின் எண்ணைக்கூட இந்திய செயற்கைக் கோள்களால் துல்லியமாகப் பார்க்க முடியும் […]
