Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஆன்லைனில் பணம் அனுப்ப முடியாது – வெளியான அறிவிப்பு…!!

சில நாட்களுக்கு ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனைகள் செய்ய முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அனைவரும் ஆன்லைன் மூலமாக தான் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இதன் மூலம் எளிதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பயன்படும் கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட மூன்றாம் தரப்பு செயலிகள் சில நாட்களுக்கு சரிவர இயங்காது என இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவித்துள்ளது. தேசிய கட்டணக்கழகம், டிஜிட்டல் கட்டண தளத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் சில நாட்களுக்கு […]

Categories
டெக்னாலஜி

ஜியோவில் இனி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!

ஜியோ நிறுவனம் 4 ஜி டேட்டா வவுச்சர் திட்டத்தில் புதிய மாற்றம் ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனம் தனது ரூ.11 4ஜி டேட்டா வவுச்சர் திட்டத்தில் புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளது. இதன்படி ஒரு ரூபாய் 11 க்கு ரீசார்ஜ் செய்தால் இனி 800 எம்பிக்கு பதில் 1 ஜிபி அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதன் வேலிடிட்டி பிரைமரி பிளான் முடியும் வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது

Categories
டெக்னாலஜி

ஆன்லைன் வணிகத்தில் குதிக்கும்…. டாடா குழுமம்…!!

டாடா நிறுவனம் ஆன்லைனில் தனது தயரிப்புகளை விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி நிறுவனமாக டாடா குழுமம் திகழ்கிறது. இந்த டாட்டா குழுமம் உப்பு முதல் கார் வரை தயாரித்து வருகிறது. தற்போது தனது அனைத்து தயாரிப்புகளையும் ஒரே செயலியின் மூலம் விற்க டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக பிக்பாஸ்கட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கவும், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒன் மில்லி கிராம் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Categories
டெக்னாலஜி

WhatsApp-வை விட பெரிய ஆபத்து!- பிரபலம் அதிர்ச்சி பேட்டி…!!

வாட்ஸ் அப்பை விட மேசஞ்சர் செயலி மிகவும் ஆபத்தானது என்று பிரபல நிறுவனர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனமானது பயனர்களின் தகவல்களை பிற வலைத்தளங்களுக்கு பரிமாறபடும்  என்று கூறியதால் வாட்ஸ் அப் பயனாளர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக பெரும்பாலான பயனர்கள் வேறு செயலிகளுக்கு மாறத் தொடங்கினர். இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியை விட பேஸ்புக் மெசெஞ்சர் மிகவும் ஆபத்தானது என பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனர் ஜாக் டாப்ட்மேன் தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் மேசஞ்சரில் […]

Categories
டெக்னாலஜி

அதிரடி ஆபர்! உடனே முந்துங்கள்…. ஸ்மார்ட் டிவிகளின் விலை குறைப்பு….!!

குடியரசு தினத்தை முன்னிட்டு ரியல்மி நிறுவனம் ஸ்மார்ட் டிவிகளின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. இந்தியாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு ரியல்மி நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதையடுத்து ஸ்மார்ட் டிவிகளுக்கு தற்போது அதிரடியான சலுகைகளை அறிவித்து வருகின்றது. அதன்படி ரூபாய் 3000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் விலை ரூபாய் 13, 999 முதல் தொடங்குகிறது. 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் விலை ரூபாய் 22, 999 விலையில் கிடைக்கிறது. 55 […]

Categories
பல்சுவை

மக்களே… 12 ரியல்மி போன்களுக்கு அதிரடி ஆஃபர்… உடனே முந்துங்கள்…!!!!

ரியல்மி நிறுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து நிறூவனங்களும் பல்வேறு ஆஃபர்களை வழங்கிவருகின்றனர். அந்த வகையில் ரியல்மி நிறுவனம் ஜனவரி 20 – 24 வரை ரியல் பப்ளிக் சேல் என அதிரடி சலுகை விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 4 நாள் விற்பனையின் போது ரியல்மியின் 12 ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ரியல்மி சி 12 மற்றும் ரியல்மி […]

Categories
டெக்னாலஜி

WOW! உங்ககிட்ட ஏர்டெல் இருக்கா…? வெளியான அதிரடி அறிவிப்பு…!!

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் விஐபி பிளானில் இணைபவர்களுக்கு அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 3, 999 பைபர் சேவையுடன் 1Gpbs 4X4 Wifi Router பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ரூபாய்3, 999 ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் விஐபி பிளானில் இணைபவர்களுக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் அழைப்புகள் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ், 550 டிவி சேனல்கள், அமேசன் பிரைம் விடியோ மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Categories
டெக்னாலஜி

WhatsApp-ல் இதை செய்ய கூடாது, மீறினால் நடவடிக்கை – திடீர் உத்தரவு…!!

அரசு கலை, அறிவியல் கல்லூரி பணியாளர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் தங்கள் குறைகளை பதிவிட கூடாது என்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது தன்னுடைய பிரைவசி கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்று அறிவித்தது. இதனால் பயனர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி பணியாளர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் தங்கள் குறைகளை பதிவிட கூடாது என்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் […]

Categories
டெக்னாலஜி

Whatsapp பயன்படுத்தினால் – வெளியான அடுத்த அதிர்ச்சி…!!

வாட்ஸ்ஆப் வெப் மூலமாக பயன்படுத்தும் பயனர்களின் தொலைபேசி எண்கள் இணையத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் பயனாளர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு வணிக நோக்கில் அந்த தகவல்கள் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று அண்மையில் அறிவித்தது. இதற்கு ஒப்புதல் அளிக்காதவர்கள் பிப்ரவரி-8 ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ்அப்பை உபயோகப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதையடுத்து வாட்ஸ்அப் இன் புதிய கொள்கைக்கு பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே கொள்கையை மறுபரிசீலனை செய்வதாகவும், அதுவரை யார் கணக்கும் நீக்கப்படாது என்றும் […]

Categories
டெக்னாலஜி

என்னடா இது…. #WhatsappStatus வைத்த…. வாட்ஸ் அப் நிறுவனம்…!!

வாட்ஸ்அப் நிறுவனம் அனைவர் கணக்கிலும் பாலிசி விவரங்களை ஸ்டேட்டஸ் ஆக அப்டேட் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் பயனாளர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு வணிக நோக்கில் அந்த தகவல்கள் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று அண்மையில் அறிவித்தது. இதற்கு ஒப்புதல் அளிக்காதவர்கள் பிப்ரவரி-8 ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ்அப்பை உபயோகப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதையடுத்து வாட்ஸ்அப் இன் புதிய கொள்கைக்கு பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே கொள்கையை மறுபரிசீலனை செய்வதாகவும், அதுவரை யார் கணக்கும் நீக்கப்படாது […]

Categories
டெக்னாலஜி

இலவசமாக அமேசான் பிரைம்…. சந்தாவை பெற…. சூப்பர் வாய்ப்பு…!!

ஏர்டெல் நிறுவனம் அமேசான் ப்ரைம் சந்தாவை ரூபாய் 349 திட்டத்திற்கு இலவசமாக வழங்குகிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அமேசான் ப்ரைம் சந்தாவை ரூபாய் 349 திட்டத்திற்கு இலவசமாக வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும், இதனுடன் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹெயில்டூன், விங்க் மியூசிக், பாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக் ஆகியவை இந்த திட்டத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.

Categories
டெக்னாலஜி பல்சுவை

அடுத்த 3 மாதங்களுக்கு WhatsApp – அதிரடி அறிவிப்பு …!!

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில், தனது புதிய தனியுரிமை கொள்கையை வெளியிட்டது. வாட்ஸ்அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு, ஃபேஸ்புக்குடன் தரவுகளை பகிர்ந்துகொள்ள சம்மதம் தெரிவிக்கவேண்டும் என நிர்பந்திக்கும் வகையில் புதிய கொள்கை இருப்பதாக தகவல்கள் பரவின. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனிநபர் பாதுகாப்புக் கொள்கை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் பிப்ரவரி 8-ஆம் தேதி யார் வாட்ஸ்அப் கணக்கும் நீக்கப்படாது. இது […]

Categories
டெக்னாலஜி

டிரெண்டான #WhatsappPrivacy…. நிரம்பி வழியும் மீம்ஸ்….!!

நெட்டிசன்கள் #WhatsappPrivacy ஹேஷ்டேக் கொண்டு மீம்ஸ் போட்டு வாட்ஸ்அப்பை கேலி செய்து வருகின்றனர். வாட்ஸ்அப் தன்னுடைய பிரைவசி கொள்கையை மாற்றி அமைத்துள்ளது. இதையடுத்து வருகிற 8ம் தேதிக்குள் இதை பயனாளர்கள் அப்டேட் செய்யவில்லை என்றால் வாட்ஸ்அப் அக்கௌன்ட்  மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இது பயனாளர்களிடையே பெரும் சர்ச்சையையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் க்கு மாற்றாக புதிய செயலி ஒன்று வந்துள்ளது. இதனால் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மற்ற செயலிகளை மாறி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக சிறந்தது…. சிக்னல்…? டெலிகிராம்…? ஒரு அலசல்…!!

வாட்ஸ்அப்பிற்கு சிறந்த மாற்றாக சிக்னல் செயலியா? அல்லது டெலிகிராமா? என்று பார்க்கலாம். வாட்ஸப் செயலியின் புதிய கொள்கைகள் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில், உலகின் ஆகச்சிறந்த டெக் ஜீனியஸ்களில் ஒருவரான எலான் மஸ்க், “Use Signal” என ஒரு ட்வீட்டை தட்டிவிட்டார். ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனத்தை அடிக்கடி விமர்சித்து வந்த மஸ்க், இந்த ட்வீட்டை பதிவிட்டதும், ஏராளமான அவரது ஃபாலோவர்கள் வாட்ஸப்பில் இருந்து வெளியேறியதோடு, சிக்னல் செயலியை முண்டியடித்துக்கொண்டு இன்ஸ்டால் செய்தனர். இதன் பலனாக சிக்னல் செயலியின் சர்வர் […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப் செய்த தேவையில்லாத வேலை…. ட்ரெண்ட் ஆகி வரும் சிக்னல் ஆப்…!!

வாட்ஸ் அப் செய்த தேவையில்லாத வேலையின் காரணமாக தற்போது சிக்னல் செயலியானது நல்ல டிரெண்ட் ஆகி வருகின்றது. வாட்ஸ் அப் செயலியில் புதிய பிரைவசி மற்றும் பாலிசி மாற்றம் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தியதால் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வாட்ஸ் அப்புக்கு மாற்றாக புதிய செயலியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பிரைவசி மாற்ற விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து சிக்கனல் மெசேஜிங்க் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சிக்னல் ஆப்பானது இந்தியா, ஆஸ்திரேலியா, […]

Categories
டெக்னாலஜி

சிக்னல் மெசேஜிங்க்கு மாறிய…. வாட்ஸ்அப் பயனர்கள்…. அப்படி என்ன அதுல இருக்கு…!!

வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் தற்போது சிக்னல் மெசேஜிங்க் செயலியை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பயன்படுத்தும் ஒரே செயலி என்றால் அது வாட்ஸ்அப் மட்டும் தான். கிட்டத்தட்ட இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்-ஆப்’பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப்பை பயனர்கள் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் தங்களின் சுயவிவரங்களை பதிவிடுமாறு வற்புறுத்தி வருகின்றது. வாட்ஸ்அப்பை பேஸ்புக் நிறுவனம் கடந்த 2014ல் வாங்கியது. பின்னர் எண்டு டூ எண்டு […]

Categories
டெக்னாலஜி

உங்கள் போனில் வாட்ஸ்அப் தானாக அழியும் – புதிய அதிரடி அறிவிப்பு…!!

வாட்ஸ்அப்பின் சேவைகள் குறித்த புதிய நிபந்தனைகளை ஏற்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் என்பது அண்மைக்காலமாக அனைவரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் ஒரு செயலியாக இருக்கிறது. வாட்ஸ் அப் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் தகவல்கள் பரிமாறுதல், குரூப் சாட், வீடியோ கால் போன்ற சிறந்த அம்சங்கள் இருக்கின்றன. இதனால் இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்ஆப்பில் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் புதிய மாற்றங்கள் […]

Categories
டெக்னாலஜி

“இரவு 12 மணி வரை” அமேசானில் Noise Shots Wireless Headphones இலவசம்…. எப்படி பெறலாம்…??

உங்கள் ஸ்மார்ட்போனில் அமேசான் ஆப் இருந்தால் தினமும் Quiz போட்டியில் கலந்து பரிசுகளை வெல்லலாம். பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் Daily App Quiz போட்டி வழக்கம் போல ஐந்து கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது. இன்றைய வினாடி வினா போட்டியினுடைய வெற்றியாளர்களை பரிசாக பரிசாக Noise Shots Wireless Headphones அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா [போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நடக்கிறது. தற்போது இன்றைய வினாடி […]

Categories
டெக்னாலஜி

நிரந்தரமாக அழிக்கப்பட்ட மின்னஞ்சல்…. மீண்டும் எப்படி எடுக்கலாம்…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

ஜிமெயிலில் நிரந்தரமாக அழிக்கப்பட்ட மின்னஞ்சல்களை மேஈண்டும் எப்படி எடுப்பது என்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் நம்மில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையாக ஜிமெயில் காணப்படுகின்றது. இந்த சேவையில் மின்னஞ்சல்களை அழிக்கக்கூடிய வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு அழிக்கப்படும் மின்னஞ்சல்கள் Trash பகுதிக்குள் சென்றால் அவற்றினை மீட்டுக் கொள்ள முடியும். அப்படி இல்லாமல் நிரந்தரமாகவும் மின்னஞ்சல்கள் அழிக்கப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றது. இப்படி அழிக்கப்பட்ட மின்னஞ்சல்களை மீண்டும் தேவைப்படின் மீட்டெடுப்பதற்கான வழி இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. […]

Categories
டெக்னாலஜி

இந்த சிம் வாங்குறீங்களா! ஜன., 31 வரை வஇலவசம் – அதிரடி அறிவிப்பு…!!

பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு வாங்குபவர்களுக்கான சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீடித்துள்ளது. அதன்படி ஜனவரி 31 வரை பிஎஸ்என்எல் இணையதளத்தில் புதிய சிம் வாங்க விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும் பயனர்கள் முதல் ரீசார்ஜ் ரூ.100 சலுகையை பெற வேண்டும். மேலும் ரூ.186 சலுகையை ரூ.199 ஆகவும், ரூ.199 சலுகையை ரூ.201 ஆகவும் மாற்றியுள்ளது.

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 80,00,000… அறிமுகமாகும் ஆப்பிள் ஹெட்போன்… அப்படி என்ன ஸ்பெஷல்..?

தனித்துவமான டிசைன், அசத்தலான தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஆப்பிள், சாதனங்களைத் தயார் செய்வதால் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூற வேண்டும்.  இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஏர்போட்ஸ் மேக்ஸ் ஹெட்ஃபோன்களை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. அதன்படி இது கோல்டு வொயிட் மற்றும் கோல்டு பிளாக் வகைகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த இரண்டு வகைகளும் 108,000 டாலர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய […]

Categories
டெக்னாலஜி

முக்கிய செய்தி: இன்று நள்ளிரவு முதல்…. வாட்ஸ்அப் இயங்காது…!!

வாட்ஸ் அப் செயலியானது இன்று நள்ளிரவிலிருந்து இயங்காது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் என்பது ஆண்ட்ராய்டு மற்றும் பிற ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தும் ஒரு இலவசத் தகவல் பரிமாற்ற செயலி ஆகும். இதன் மூலமாக நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் தகவல்களைப் பரிமாறுவதற்கும், வீடியோ கால் செய்வதற்கும் கைபேசியின் இணைய இணைப்பை (4G/3G/2G/எட்ஜ் அல்லது வைஃபை கிடைப்பதைப் பொறுத்து) வாட்ஸ் அப் இயங்கும். இதன் மூலமாக மெசேஜ், அழைப்புகள், படங்கள், காணொலிகள், கோப்புகள் மற்றும் குரல் தகவல்களைப் பரிமாற்றம் செய்யலாம். […]

Categories
டெக்னாலஜி

இனி புதிய செல்போன் வாங்கினால் சார்ஜர் கிடையாது – அதிர்ச்சி…!!

இனி ஜியோமி செல்போன்களுடன் சார்ஜர் வழங்கப்படாது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாம்எப்போதும்  செல்போன் வாங்கும் பொழுது அதோடு சேர்த்து சார்ஜர் வழங்கி விடுவார்கள். இந்நிலையில் ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள எம்.ஐ 11 போனுடன் சார்ஜர் வழங்கப்படாது என தெரிவித்துள்ளது. இது சுற்றுச்சூழலை காப்பாற்றும் முயற்சி. முதலில் வாடிக்கையாளர்கள் இதை விரும்பாவிட்டாலும் போகப்போக உணருவர் என கூறியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களுடன் சாஜர் வழங்கப்படாது என்று ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இனி அனைத்து நிறுவனங்களும் புது […]

Categories
டெக்னாலஜி

கொரோனா காலத்தில்…. வீடியோ காலில்… சாதனை படைத்த கூகுள்…!!

வீடியோகாலில்  கூகுள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் நிறுவனம் விளங்கி வருகின்றது. இந்நிறுவனம் 2020ம் வருடத்தில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது இந்த வருடத்தில் உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட லாக் டவுன் காரணமாக தொடர்பு மேற்கொள்வதில், மக்கள் அனைவரிடமும் வீடியோ அழைப்புகளுக்கு மிகப்பெரிய மவுசு ஏற்பட்டிருந்தது. இதற்கான சேவையை Google Duo, Google Meet போன்றவற்றின் ஊடாக கூகுள் […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

ரூ.700 சிலிண்டரை ரூ.200க்கு பெறலாம்…. எப்படி தெரியுமா…?? உடனே செய்யுங்கள்…!!

ரூ.700 க்கு விற்கும் சிலிண்டரை பேடிஎம்மில் புக் செய்வதன் மூலம் ரூ.200 க்கு பெற முடியும்.  பெரும்பாலும் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சமையலுக்கு பயன்படுத்த படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வர்த்தக சிலிண்டர் ஆகியவற்றின் விலையை மாதந்தோறும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கிறது. இந்நிலையில் தற்போது வீட்டுக்கான கேஸ் சிலிண்டரின் விலை 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சிலிண்டரின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

150 செல்போன் செயலி வேண்டாம்…! கூகுளை நாடிய போலீசார்… ஏன் தெரியுமா ?

இணையம் வழியாக கடன் வழங்கும் 150 செல்போன் செயலிகளை முடக்கும்படி கூகுள் நிறுவனத்துக்கு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடன் தரும் நிறுவனங்கள் கந்து வட்டி மற்றும் துன்புறுத்தலால் சிலர் தற்கொலை செய்துக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலிகளை போலீசார் அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஹைதராபாத் போலீசாரைத் தொடர்பு கொண்டு, கடன் செயலிகள் குறித்த விவரங்களை பெற்றுள்ளனர். சில சீன நிறுவனங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதிய ஆப்களை உருவாக்கும் 7ம் வகுப்பு மாணவர்….! எத்திக்கல் ஹேகிங்கில் அசத்தல் …!!

சென்னையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டிலிருந்தபடியே இணையம் மூலம் செலவின்றி கோட்டிங் பயிற்சி பெற்று எதிகல் ஹேக்கிங் மற்றும் பல்வேறு மாற்று செயலிகளை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் – காயத்ரி தம்பதியின் மகன் ப்ரீத்திக். ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் இணையம் மூலம் கோடிங் எழுத பயிற்சி பெற்று எதிகல் ஹேக்கிங் ஈடுபட்டு வருகிறார். மாணவர்கள் பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் பார்க்கக்கூடாத […]

Categories
சென்னை டெக்னாலஜி பல்சுவை

சென்னையை குறிவைத்த இன்ஸ்டாகிராம்…! வெளியான சூப்பர் தகவல் …!!

சென்னையில் உள்ள இன்ஸ்டாகிராம் படைப்பாளர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களைக் கண்டறிந்து, இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகள் குறித்தும், இன்ஸ்டாகிராம் செயலியைச் சிறப்பாகப் பயன்படுத்தி தங்களது காணொலிகளை எப்படிப் பிரபலப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் சென்னையைச் சேர்ந்த படைப்பாளர்களுக்கு, பிரத்யேகப் பயிற்சியளித்து, வளர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ‘Born on Instagram’ என அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள இன்ஸ்டாகிராம் படைப்பாளர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களைக் கண்டறிந்து, இன்ஸ்டாகிராம் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

அடடே..! இந்தியாவில் மாஸ்… கெத்தான விற்பனை… எந்த மொபைல் 1st தெரியுமா ?

2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இந்தியாவில் மட்டும் 5 கோடியே 30 லட்சம் கைப்பேசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கவுன்டர்பாயின்ட் என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. அதில் இந்திய நாட்டில் தற்போதைய 2020 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் 25 சதவீதம் சந்தை மதிப்புகளை உள்ளடக்கிய சாம்சங் நிறுவனம் மொபைல் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து 23% விழுக்காடு சந்தை மதிப்பைப் பெற்று […]

Categories
பல்சுவை

இலவச அழைப்பு கிடையாது..! ”ஜூம் கொடுத்த ஷாக்” புலம்பும் பயனர்கள் …!!

கட்டணமில்லாமலால் 40 நிமிட இலவச அழைப்புகளை பயனர்களுக்கு வழங்கி வரும் ஜூம் செயலிபண்டிகை நாட்களில் அந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. காணொலி நிகழ்வுகளுக்கு மிகவும் பிரபலமாக உள்ள ஜூம் செயலி, பயனர்களுக்கு கட்டணமில்லால், இலவசமாக 40 நிமிட நிகழ்வு சேவை வழங்கி வந்தது. இந்த சேவையை தற்போது வழங்க முடியாது என ஜூம் செயலி தெரிவித்துள்ளது. இதனால் இனி  இலவச காணொலி அழைப்புகளை பண்டிகை நாள்களில் மேற்கொள்ள முடியாது. வெளிநாடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் ( தேங்க்ஸ் கிவிங்)  […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

“இந்தியா தான் சரியான இடம்” அம்பானியுடன் பேஸ்புக் ஓனர் பேசியது என்ன தெரியுமா….?

தொழில்நுட்பம் வளர வளர அனைத்து நாடுகளிலும் ஏராளமான விஷயங்கள் ஆன்லைனை நோக்கி நகர தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் பல விஷயங்களுக்கு ஆன்லைன் பயன்பாட்டை நாம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டோம். இந்த டிஜிட்டல் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக ரிலையன்ஸ் தரப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ சிம்மை கூறலாம். ஜியோ சிம் வந்த பிறகு நெட்வொர்க் துறையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மக்கள் அனைவரும் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில் ஆன்லைனில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களை போல […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் டெக்னாலஜி பல்சுவை

Breaking: சரி செய்யப்பட்ட கூகுள்…. செயலிகள் மீளத் தொடங்கியது….!!

கூகுள் நிறுவனத்தின் அதிக பயனர்களைக் கொண்ட தளங்களான யூடியூப், ஜிமெயில் செயலிகள்  முடங்கி இருந்த நிலையில் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இணைய வாசிகளிடம் மிகவும் பிரபலமானது யூடியூப் சேவை. பெரும்பாலானோர் ஒரு வீடியோவைப் பார்க்க வேண்டுமானால், அவர்களின் முதல் தெரிவாக இருப்பது யூடியூப். இந்த யூடியூப் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. யூடியூப்-பில் சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “உங்களில் பலருக்கு இப்போது YouTube […]

Categories
சற்றுமுன் டெக்னாலஜி பல்சுவை

யூடியூப், ஜிமெயில் வேலை செய்யவில்லை…. 30 நிமிடத்தில் சரி செய்வோம்…. கூகுள் விளக்கம் …!!

கூகுள் நிறுவனத்தின் அதிக பயனர்களைக் கொண்ட தளங்களான யூடியூப், ஜிமெயில் செயலிகள் திடீரென முடங்கியுள்ளது. இதனால் இதன் பயனர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இணைய வாசிகளிடம் மிகவும் பிரபலமானது யூடியூப் சேவை. பெரும்பாலானோர் ஒரு வீடியோவைப் பார்க்க வேண்டுமானால், அவர்களின் முதல் தெரிவாக இருப்பது யூடியூப். இந்த யூடியூப் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. யூடியூப்-பில் சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “உங்களில் பலருக்கு […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

BigBreaking: கூகிள் நிறுவன செயலிகள் முடங்கின ….!!

உலகளவில் யூடியூப் சேவை திடீரென முடங்கியுள்ளது. இந்த தகவலை யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இணைய வாசிகளிடம் மிகவும் பிரபலமானது யூடியூப் சேவை. பெரும்பாலானோர் ஒரு வீடியோவைப் பார்க்க வேண்டுமானால், அவர்களின் முதல் தெரிவாக இருப்பது யூடியூப். இந்த யூடியூப் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. யூடியூப்-பில் சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “உங்களில் பலருக்கு இப்போது YouTube ஐ அணுகுவதில் சிக்கல்கள் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

கட்டண சேவை சோதனையை இந்தியாவில் செய்யும் கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனம் சார்பாக ‘டாஸ்க் மேட்’ எனப்படும் கட்டண சேவை சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் தனது மேப்பிங் சேவைகளை மேம்படுத்துவதற்கும், ஆன்லைனில் அதிகமான வணிகங்களைக் கொண்டு வருவதற்கும் ஒரு முயற்சியாக, கூகுள் நிறுவனம் சார்பாக இந்தியாவில் டாஸ்க் மேட் எனப்படும் கட்டண (crowdsourcing) சேவை சோதனை செய்துவருகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் கொஞ்சம் பணம் சம்பாதிக்க உதவும் என தெரிகிறது. டாஸ்க் மேட்டின் மூலம் மக்கள் தங்கள் அருகிலுள்ள பணிகளைக் கண்டுபிடிக்கவும், சம்பாதிக்கத் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆங்கிலம் அல்லாத மொழியை பேசுபவர்களுக்காக பயன்படுத்தப்படும் CALD ஆப்…!

வெஸ்டர்ன் ஹெல்த் மற்றும் ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ. சார்பாக உருவாக்கப்பட்டுள்ள செயலியின் மூலம் மொழியியல் ரீதியாக வேறுபட்ட (CALD) பின்னணியிலிருந்து வரும் நோயாளிகளுடன் கரோனா தொடர்பான கேள்விகளை கேட்க பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த CALD செயலி 10 மொழிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட சொற்றொடர்களை உள்ளடக்கிறது. அந்த CALD செயலியில் அரபிக், காண்டோனீஸ், க்ரோஷியன், க்ரீக், இத்தாலி, மெசிடோனியன், மாண்டரின், செர்பியன், ஸ்பானிஷ், வியட்நாமிஸ் ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன. கரோனா […]

Categories
டெக்னாலஜி

ஊரடங்கு காலத்திலும் கெத்து… அதிகரித்த ஸ்மார்ட் போன் விற்பனை…. கலக்கிய சாம்சங்….!!

கடந்த அக்டோபர் மாதம் முதல் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்களின் விலை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் துணை தலைவர் ராஜீவ் புல்லன் கூறியதாவது, அக்டோபர் மாதம் எங்கள் நிறுவனத்தின் பிரிமியம் செக்மெண்ட் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 50சதவீதம் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஸ்மார்ட்போன்களின் விற்பனை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, […]

Categories
டெக்னாலஜி

டிசம்பர் 1 முதல்…. BSNL நிறுவனம் வழங்கும்…. அட்டகாசமான சலுகை…..!!

பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய போஸ்ட் பெய்ட் சலுகைகளை அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் டிசம்பர் 1-ம் தேதி ரூபாய் 798 மற்றும் ரூபாய் 999 என்ற விலைக்கு புதிய போஸ்ட் பெய்ட் சலுகைகளை அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு புதிய சலுகைகளும் டேட்டா டாக்டைம் தவிர பல்வேறு இதர பலன்களை வழங்கும் என தெரிகிறது. புதிய சலுகை தவிர ரூபாய் 199 போஸ்ட்பெய்டு சலுகை மாற்றம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

‘என் மெசேஜ் காணவில்லை’ – பயனர்களைப் புலம்பவைக்க வரும் வாட்ஸ்அப் அப்டேட்!

வாட்ஸ்அப் செயலியில் அனுப்பும் செய்திகள் 7 நாள்களில் காணாமல்போகும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளைப் புதிய அப்டேட்டில் சரி செய்துள்ளது. கடந்த வருடம் வாட்ஸ்அப்பின் சோதனை வடிவத்தில் இந்த அம்சம் பரிசோதிக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைல்களில் இந்த வசதியை அறிமுகம் செய்யத் திட்டமிருந்தது. தற்போது ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் என அனைத்து இயங்கு தளங்களிலும் வாட்ஸ்அப் செயலியில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
பல்சுவை

சாம்சங் கேலக்ஸி A71, கேலக்ஸி A51 அசத்தலாக இருப்பதற்கான 5 காரணங்கள்..!

நமது அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்கள் நாளுக்கு நாள் அசத்தலாகிக் கொண்டு வருகின்றன. தற்போதைய சூழலில் புதிய வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப நமது அத்தனைத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும் பட்ஜெட் விலையிலும் உள்ள ஸ்மார்ட் போன் அத்தியாவசியம் ஆகிறது. தற்போது சாம்சங் நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட்போனின் அசத்தல் அம்சங்களை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் உலகளவில் கேலக்ஸி A71 மற்றும் A51 ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மிகப்பெரிய டிஸ்ப்ளே […]

Categories
டெக்னாலஜி பல்சுவை விருதுநகர்

“மக்களே அலர்ட்” இலவசம்னு சொன்னா நம்பாதீங்க….. 1 நொடியில்…. மொத்த பணமும் சுவாகா தான்….!!

இன்றைய கால உலகம் பல்வேறு தொழில்நுட்பங்களை தனதாக்கிக் கொண்டு, முன்னேறி வருகிறது. நிமிடத்திற்கு நிமிடம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டறிந்து மனித சமூகம் அடுத்த நிலையை நோக்கி செல்லும் அதே வேளையில் தொழில்நுட்பம் சார்ந்து நூதனமான மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தவிர்ப்பதற்கு மக்களுக்கு மத்திய அரசு மாநில அரசு பல்வேறு வழிகளையும், விழிப்புணர்வு வழங்கி வருகிறது. ஆனாலும் இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொது இடங்களில் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் வைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை ( WIFI) […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்-னா சும்மா இல்ல… அசத்திய அமேசான்… கெத்து காட்டிய தமிழ் மொழி …!!

தொடர் பண்டிகை நிகழ்வுகள் வருவதால் பண்டிகை நிகழ்வுகளை கணக்கில் வைத்து கொண்டு ஆன்லைன் வணிகம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பல நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது அதற்கான சலுகை விற்பனை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் தனது செயலியில் தமிழ் மொழியை இணைத்துள்ளது. இந்த புதிய வசதி மூலம் பொருட்களை பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் சலுகைகளை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நவ.,30-ந் தேதி முதல் வேலை செய்யாது – அதிரடி அறிவிப்பு

இந்த உலகம் ஒவ்வொரு நாளும் புதுப்புது தொழில் நுட்பத்தை ஏற்றுக்கொண்டு தன்னை தகவமைத்துக் கொள்கிறது. அடிப்படையில் ஏராளமான தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் இந்த பூமியில் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், அதில் ஏற்படும் பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தீர்வுகளையும், வழிமுறைகளையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளது. எட்ஜ் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரிக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ் புளோரருக்கான […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனிமேல் Whatsapp-ல் கட்டணம் – பயனாளர்களுக்கு அதிர்ச்சி ….!!

அன்றாட வாழ்க்கை முறையில் வாட்ஸ்அப் என்ற செயலி மக்களின் தொடர்பில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கின்றது. தொழில்நுட்ப ரீதியில் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு இருந்தாலும், வாட்ஸ்அப் செயலிக்கான மவுசு தனி என்று சொல்லுபடி,  இதை புதிது புதிதாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தொடர்ந்து பயனர்களுக்கு வழங்கக்கூடிய புதுப்புது வசதிகளையும் வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அப்படி வழங்கப்பட்ட வாட்ஸ்அப் பிசினஸ் செயலிலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது […]

Categories
தேசிய செய்திகள்

இனி வங்கிக்கு யாரும் போக தேவையில்லை – SBI அதிரடி அறிவிப்பு ….!!

இனி யாரும் வங்கிக்கு செல்லாமலே அதன் சேவையை பயன்படுத்திக்கொள்ள வசதியாக SBI வங்கி புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. வங்கி சேவை மக்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. எதிர்கால நலன் கருதி கையில் அதிகமாக உள்ள பணத்தை சேமித்து வைக்கும் நம்பக தன்மை கொண்ட நிறுவனமாக இருந்து வரும் வங்கி, அதன் சேவையை பொதுமக்கள் பெற புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில்தான் தற்போது வங்கி சேவைக்கான புதிய சேவையை பிரபல […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஐ-போன் 12-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம் …!!

5ஜி அழைக்க தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய 12 சீரியஸ் ஐ-போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரும் 30-ஆம் தேதி முதல் இந்த ஐ-போன்கள் விற்பனைக்கு வரயுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்கள் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவின் கியூப் பாக்டினோ நகரில் காணொளிக்க வாயிலாக நடைபெற்றது. இந்த விழாவில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ-போன்12, ஐ-போன் 12 மேக்ஸ், ஐ-போன் 12 ப்ரோ மற்றும் ஐ-போன் 12 ப்ரோமேக்ஸ் ஆகிய நான்கு வகைகளில் ஐ-போன் 12சீரியஸ் அறிமுகம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பொது விநியோகத் திட்டத்தில் தொழிற்நுட்பக் குறைபாடுகள்…!!

பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்ப குறைபாடுகள் உரிய சேவையை வழங்க முடியவில்லை என புகார். பொது விநியோகத் திட்டத்தில் தொழில் நுட்ப குறைபாடுகளால் உரிய சேவையை வழங்க முடியவில்லை என தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் குறைபாடுகளை சரிசெய்ய கோரி வரும் 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

பெண்களுக்கு முக்கியத்துவம்…. இனி எல்லாமே அவுங்கதான்… சாட்டையை சுழற்றிய ட்விட்டர் …!!

உலகம் முழுவதுமுள்ள ட்விட்டர் அலுவலகங்களில், அனைத்து செயல்பாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களில், 50 விழுக்காடு பெண்களை 2025க்குள் இணைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய கணக்கின்படி 42.2 விழுக்காடு பெண்கள் ட்விட்டர் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் பெண்களின் பங்களிப்பு நேர் பாதியாக இருக்க வேண்டும் என்று ட்விட்டர் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை, சமூக வலைதளத்தை ஆண்டுவரும் இப்பெரு நிறுவனத்தில் 42.2 விழுக்காடு பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், தங்கள் நிறுவனத்தில் 10 விழுக்காடு வரை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

மைக்ரோசாப்ட் வேண்டாம், ஆரக்கிள் போதும் : முடிவுக்கு வந்த டிக் டாக்!

டிக் டாக்கின் அமெரிக்க உள்நாட்டு உரிமையை மைக்ரோசாப்ட் வாங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதன் தாய் நிறுவனமான ’பைட் டான்ஸ்’ ஆரக்கிள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. டிக் டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை பைட் டான்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் நெருக்கடியால், அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்நாட்டு உரிமையை வழங்க முன்னதாக டிக்டாக் முடிவு செய்திருந்தது. இச்சூழலில் மைக்ரோசாப்ட் நிறுவனம், டிக் டாக் உரிமையை வாங்கப் போகிறது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஜூம் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்….!!

பிரபல வீடியோ சாட் செயலியான ஜூம் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 பரவல் காரணமாக தற்போது பெரும்பாலான கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றுவருகிறன. இதற்கு பல வீடியோ சாட்டிங் செயலிகள் இருந்தாலும் ஜூம் செயலியைதான் பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், ஜூம் செயலியில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் அதை அரசின் முக்கிய கூட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரச சமீபத்தில் சுற்றிக்கை அனுப்பியிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு வசதிகளை […]

Categories

Tech |