நீர்த்தேக்க தொட்டியின் மீது எறிய தொழிலாளி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து 2 நாட்களாக தண்ணீர் கலங்கலாக வந்துள்ளது. இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரமசிவம் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவம் […]
