தொழிலாளி தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் பகுதியில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சிவானந்தத்தின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனையடுத்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு சிவானந்தம் தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது […]
