Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புது வீடு கட்ட நினைச்சேன்… அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு… பறிபோன கட்டிட தொழிலாளியின் உயிர்..!!

சேர்ந்தமங்கலத்தில் வீட்டை இடிக்கும் போது சுவர் சரிந்து மேலே விழுந்ததால் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் பேரூராட்சியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டும் என்பதற்காக  நேற்று காலை கட்டிட தொழிலாளி ராமசாமியுடன் 5 தொழிலாலார்களை அவர் வீட்டிற்கு வர செய்துள்ளார். இதனையடுத்து வீட்டின் மேற்கூரையை அகற்றிய பின்பு இடிக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பக்கவாட்டில் இருந்த மண் சுவர் சரிந்து, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற தொழிலாளி… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… வேளாங்கண்ணியில் சோகம்..!!

நாகப்பட்டினத்தில் தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை மேட்டுக்கடை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் என்ற மகன் உள்ளார். இவர் டைல்ஸ் போடும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். மனோஜ்க்கு ஜெர்சி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 7 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மனோஜ் தனது உறவினர்கள் 11 பேரை அழைத்துக்கொண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியை சுற்றி பார்க்க […]

Categories

Tech |