Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலைதடுமாறிய ஆட்டோ…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்தகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் எம்.கிருஷ்ணாபுரம் பகுதியில் கருப்பசாமி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் புத்தேந்தல் பகுதியில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் பங்கேற்று விட்டு மீண்டும் ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கொடிக்குளம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோ நிலைதடுமாறியுள்ளது. அப்போது டிரைவர் அருகே அமர்ந்திருந்த கருப்பசாமி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து பலத்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பகுதியில் வில்சன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலைக்காக கன்னியாகுமரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திரும்பி வரும் வழியில் எதிர்பாராத விதமாக அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வில்சனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற இருசக்கர வாகனம்…. பறிபோன தொழிலாளி உயிர்…. போலீஸ் விசாரணை….!!

சைக்கிள் மீது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள குப்பிச்சி பாளையம் பகுதியில் மாரியப்பன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார் கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு சைக்கிளில் பொய்யேரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் திடீரென சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த கோரவிபத்தில் பலத்தகாயமடைந்த மாரியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பின்னாலிருந்து மோதிய டிராக்டர்…. வயலில் கவிழ்ந்து விபத்து…. ஒருவர் உயிரிழப்பு….!!

டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம்  சமயபுரம் அருகே உள்ள மருதூர் கள்ளதெருவில்  வசித்து  வருபவர்  செந்தமிழ்ச்செல்வன் (வயது 48) கூலித்தொழிலாளி.  இவரது  நண்பரான இளையராஜா (32), பிரபாகரன் (28)   ஆகிய  மூவரும் சேர்ந்து  கடந்த  25 ஆம்  தேதியன்று   பக்கத்திலுள்ள  ஊருக்கு டிராக்டரில்   வைக்கோல்  ஏற்றி  சென்றனர்.  அப்போது   பின்னால்  வந்த  இன்னொரு  டிராக்டர்  மோதியதால்  இளையராஜா என்பவர்  ஒட்டி  வந்த  டிராக்டர்  அருகில் இருந்த  வாய்க்காலில்  […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய கார்…. சாலையை கடக்க முயன்றவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சாலையை கடக்க முயன்ற பொது இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள வடகரை ஆத்தூரில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது உறவினர் சண்முகம் என்பவருடன் மொபட்டில் கரூருக்கு புறப்பட்டார். இதனையடுத்து பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள நாமக்கல்-கரூர் பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கரூரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி தொழிலாளி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் தூசூர் பகுதியில் சதீஷ்குமார் (வயது 35) என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இருந்த மற்றொரு இருசக்கர வாகனம் சதீஷ்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சதீஷ்குமாரை அப்பகுதியில் இருந்தவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவதிப்பட்ட தொழிலாளி…. தாங்க முடியாமல் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கோனூர் கந்தம்பாளையம் பகுதியில் வீரப்பன் (வயது 65) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த வீரப்பன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அவரது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல என்னால முடியாது…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

5 வருடமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாவுரெட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அண்ணன்கள் செய்த கொடூரம்…. தம்பிக்கு ஏற்பட்ட கதி…. நாமக்கலில் பயங்கரம்….!!

தந்தையிடம் தகராறு செய்த தம்பியை அண்ணன்கள் 2 பேர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். மதுக்கடை நடத்தி வரும் இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், அசோக்குமார், கார்த்திகேயன், குரு ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மகன்கள் 3 பேருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதில் குருவுக்கு மது பழக்கம் இருப்பதால் அடிக்கடி தந்தையின் மதுக்கடைக்கு சென்று மது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. தூக்கி வீசப்பட்ட தொழிலாளி…. தேனியில் பரபரப்பு….!!

தனியார் பேருந்து மோதி தொழிலாளி பலியானதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அடுத்துள்ள செங்குளம் கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி தனது இருசக்கர வாகனத்தில் செங்குளத்தில் இருந்து  மயிலாடும்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒட்டனை அருகே உள்ள வருசநாடு-தேனி சாலையில் சென்ற போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு செல்ல முடியாததால்…. உயிரை மாய்த்து கொண்ட தொழிலாளி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

உடல்நலக்குறைவால் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்ட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வெட்டமனை பகுதியில் அந்தோணி பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அந்தோணி கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அந்தோணியால் வேலைக்கு செல்ல முடியாததால் குடும்பத்தை நடத்த அவரது மனைவி நாகேஸ்வரி கூலி வேலைக்கு சென்றார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் நடந்த பராமரிப்பு பணி …. திடீரென கேட்ட பயங்கர சத்தம் ….விருதுநகரில் கோர விபத்து ….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தூங்காரெட்டியபட்டி கிராமத்தில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது  பழைய வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் முருகன், சண்முகநாத பாண்டியன், கார்த்திக், மணிகண்டன் ஆகியோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வீட்டின் சுவர் கீழே இடிந்து விழுந்துள்ளது. அங்கு  படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. தி.மலையில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுகிளாம்பாடி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் இருக்கும் பேக்கரியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சங்கர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பிரசாந்த் என்பவரிடம் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். இவர்கள் நார்த்தாம்பூண்டி பகுதியில் இருக்கும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி ஆகும்ன்னு நினைக்கல…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மொபட் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ரிக் வண்டி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரபாளையம் பகுதியில் நல்லமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். ரிக் வண்டி தொழிலாளியான இவர் தனது மொபட்டில் சித்தாளந்தூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக நல்லமுத்து மொபட் மீது மோதியுள்ளது. இதனையடுத்து அந்த நபர் நிற்காமல் வேகமாக சென்றுள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த நல்லமுத்து சம்பவ இடத்திலேயே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இணைப்பை துண்டிக்க மறந்ததால்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. சோகத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள கதிராநல்லூர் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வந்துள்ளார்.கூலி தொழிலாளியான இவர் தனது தம்பி கட்டியுள்ள புது வீட்டில் மின் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவரது பழைய வீட்டில் இருந்து மின் இணைப்பை மாட்டி கொண்டிருந்துள்ளார். அப்போது மின் இணைப்பை துண்டிக்காமல் மின் வயரை தொட்டதால் கணபதி மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

2 மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. திருப்பூரில் நடந்த சோகம்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் பனியன் நிறுவனத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்யா நகர் பகுதியில் சாதிக் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாதிக் அலி தனது மனைவி சமீனா பானு, மகள் சஹானா, மகள் சாஹித் ஆகியோருடன் வெங்கடேஸ்வரா நகர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார்சைக்கிளில் மதுரை மேலூர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவ என்ன விட்டுட்டு போயிட்டா…. தொழிலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள காடச்சநல்லூர் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் லோகேஷ் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. இதனையடுத்து கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி இறந்ததால் விரக்தி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி உயிரிழந்ததால் மனமுடைந்த கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் கட்டிட தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் முருகன் தனது 2 பிள்ளைகளையும் அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார். இதனையடுத்து முருகன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள எட்டிமடைபுதூரில் வாடகை வீட்டில் வசித்து கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இதனைதொடர்ந்து வீட்டில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள அழகர்சாமி புரத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் சக்திவேல் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சக்திவேல் வீட்டின் அருகே உள்ள சாலையில் வைத்து விஷம் குடித்து மயக்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மாடிக்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த விசைத்தறி தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் ரகுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் கடந்த 19ம் தேதி தனது வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மேலே நின்று கொண்டிருந்த ரகுபதி திடீரென நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரகுபதியை அவரது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாக்கடையில் விழுந்த தொழிலாளி…. மருத்துவர்கள் கூறிய செய்தி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதில் சாக்கடையில் விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டி பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கிரஷரில் கல் உடைக்கும் பணி செய்து வரும் இவருக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முத்து சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது கொண்டமநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கரவாகனம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் அவதி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கடன் தொல்லையால் அவதியடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் முரளி என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எர்ணாபுரம் பகுதியில் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக முரளியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் முரளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையறிந்த நல்லிபாளையம் காவல்துறையினர் முரளியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கிணற்றை தூர்வாரியபோது…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. உடலை வாங்க மறுத்த உறவினர்கள்….!!

கிணற்றை தூர்வாரிகொண்டிருக்கும் போது மண்ணுக்குள் புதைந்து கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள பத்ரகாளிபுரம் பகுதியில் பெரிய கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு போதுமணி என்ற மனைவியும் 4 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் பெரியகருப்பனும், அதே பகுதியை சேர்ந்த உதயசூரியன் என்பவரும் போடி முந்தல் சாலையில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் தூர் வாரிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மண் சரிந்து இருவரும் மண்ணுக்குள் புதைந்துள்ளனர். இதனையடுத்து அலறல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவி இறந்ததால் வேதனை… கணவனின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி உயிரிழந்த விரக்தியில் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சோட்டானிக்கரை கோவில் தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். சுமைதூக்கும் தொழிலாளியான இவருக்கு நதியா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இதில் நதியா கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் ரமேஷ் மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த ரமேஷ் புதுக்குளம் செல்லும் சாலையில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கார்-இருசக்கர வாகனம் மோதல்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… டிரைவருக்கு வலைவீச்சு…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதி தொழிலாளி உயிரிழந்த நிலையில், வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள அம்மன்கோவில் தெருவில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். சென்ட்ரிங் வேலை பார்க்கும் இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அம்மன்கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோர […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாததால் வேதனை… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத வேதனையில் கட்டுமான தொழிலாளி அரளி விதை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள வள்ளுவர் காலனியில் அருண்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டுமான தொழிலாளியான இவருக்கு முத்துமீனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இருவரும் மனமுடைந்து இருந்துள்ளனர். இதனையடுத்து விரக்தியடைந்த அருண்பாண்டி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்றவருக்கு…. ஏற்பட்ட சோகம்…. வழக்குப்பதிவு செய்த போலீசார்….!!

வேலைக்கு சென்றவர் ஏரியின் மதகு மீது விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் இருக்கும் வி.சாலை கிராமத்தை சேர்ந்த ராமதாஸின் மகன் அருண். இவர் அடைக்கலாபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் சுமை தூக்கும் கூலித்தொழிலாளியாக வேலை புரிகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். குறிப்பாக அவர் அவ்வூரில் உள்ள ஏரி வழியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஏரியின் மதகு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலைக்கு போகமுடியததால் வேதனை… தொழிலாளியின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

வேலைக்கு போகமுடியாமல் மனமுடைந்த தொழிலாளி விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள புதூர் கிராமத்தில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு கீழே விழுந்து வலது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விஜயன் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்பாரா விபத்து…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையஞ்செட்டிக்குளம் பகுதியில் கோயில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோயில் மணி மோட்டார் சைக்கிளில் கக்கன் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கோயில் மணியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கோயில் மணி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-இருசக்கர வாகனம் மோதல்… கணவன் மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த நிலையில் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்துள்ள மலையம்பாளையத்தில் சங்கமித்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு லதா என்ற மனைவியும், 1 1/2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள லதாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஈரோடுக்கு திரும்பி சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேலை இல்லாததால் விரக்தி… தொழிலாளியின் விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…

வேலை இல்லாததால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரம் அருகே உள்ள அஷ்டலட்சுமி நகரில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தொழிற்சாலையில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா நோய்தொற்று காரணமாக சில மாதங்களாக வேலையின்றி இருந்து வருகிறார். இதனையடுத்து வீட்டில் வருமானமின்றி இருப்பதால் மனைவி மற்றும் குழந்தைகளை மாமனார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் வைத்து தூக்குபோட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நடந்து சென்றுகொண்டிருந்த நபர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அரியலூர் மாவட்டம் கொல்லாபுரம் கிராமத்தில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக முத்துகுமார் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துகுமார் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற அரியலூர் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய வாகனம்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள முகில்தகம் ஏசுபுரம் பகுதியில் ஜேசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்னறு இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஜேசுராஜ் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் ஜேசுராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தொண்டி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாப்பிட சென்ற தொழிலாளி… மின்கம்பியால் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்கம்பி உரசி தேங்காய் உறிக்கும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியை அடுத்துள்ள சேர்வைக்காரன்ஊருணி கிராமத்தில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெரியபட்டிணம் பகுதியில் அலாவுதீன் என்பவரது தேங்காய் கம்பெனியில் தேங்காய் உறிக்கும் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சுதா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர். இதனையடுத்து வழக்கம்போல வேலைக்கு சென்ற கோவிந்தன் வேலை முடித்து மதிய உணவு சாப்பிட கம்பெனியின் மாடிக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவியை அடித்ததால் சோகம்… கணவரின் விபரீத முடிவு… போலீஸ் விசாரணை…!!

மனைவியை அடித்ததால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள போடிநாயக்கன்பட்டி அருந்ததியர் தேர்வில் சேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு பாப்பா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சீட்டு பணம் 1000 ரூபாய் கட்டுவதற்காக பாப்பா சேகரிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சேகர் கொடுக்க மறுத்ததால் கணவருக்கு தெரியாமல் பாப்பா செட்டு பணம் கட்டியுள்ளார். இதனையறிந்த சேகர் ஆத்திரமடைந்து மனைவியிடம் தகராறு செய்து பாப்பாவை அடித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென தாக்கிய மின்னல்… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள பெரியகீரமங்கலம் பகுதியில் பாண்டிசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டிசெல்வம் சம்பதன்று வயலில் நெல்விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாண்டிசெல்வம் வயலில் இருந்து திரும்பி வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளர். இதனையடுத்து திடீரென பாண்டி செல்வம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடந்து சென்ற தொழிலாளி… கண்ணிமைக்கும் நேரத்தில் நடத்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள சோளியக்குடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு பஞ்சு என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காளிமுத்து மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேதனையில் இருந்த தொழிலாளி…. வீட்டில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாழ்வில் விரக்தியடைந்த கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள சின்னநாகாச்சி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவர் கடந்த 8 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் கணேசன் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாழ்வில் விரக்தியடைந்த கணேசன் கடந்த 16ம் தேதி வீட்டில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற தொழிலாளி… வழியில் ஏற்பட்ட விபரீதம்… நாமக்கல்லில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனம் மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் முத்துகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலிதொழிலாளியான இவர் கடந்த 22ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மொபட்டில் சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும் முத்துகுமார் நாமக்கலில் இருந்து கரூர் செல்வதற்கு புறப்பட்டுள்ளார். அப்போது பரமத்திவேலூர் செல்லும் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று நிலை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனம்… பரிதாபமாக பறிபோன உயிர்… இளைஞர்கள் படுகாயம்…!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தடைந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் வேலம்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை காரணமாக நாமக்கல் சென்ற இவர் மீண்டும் இருசக்கர வாகனம் மூலம் வேலம்பட்டிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பவித்ரம் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே காளிபட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவருடைய இருசக்கர வாகனம் நேருக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆஸ்பத்திரி போறதுக்குள்ள இப்படி ஆகிட்டு… தொழிலாளிக்கு ஏற்பட்ட கதி… தீவிர விசாரணை நடத்தும் போலீசார்…!!

ராமநாதபுரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கட்டிட தொழிலாளி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள சின்ன பாளையரேந்தல் பகுதியில் முத்துமணி(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி தற்போது ஊரிலேயே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமணி வேலையை முடித்து விட்டு ராமநாதபுரத்தில் இருந்து இருசக்கர வாகனம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெயிண்டு அடிக்கும் போது …. தொழிலாளிக்கு நடந்த சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

பெயிண்டு அடிக்கும் போது தவறி விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திருவண்ணாமலை மாவட்டம் போரூர் அருகே உள்ள தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் பெயிண்டராக  வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2-ஆம் தேதி போரூர் அண்ணாநகர் விரிவாக்கத்தில் உள்ள வேல்முருகன் என்பவருடைய வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி 7 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் போரூரில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மின்விசிறியை பொருத்தும் போது …. திடீரென்று பாய்ந்த மின்சாரம் …. தொழிலாளருக்கு நடந்த கொடூரம் ….!!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர்  உயிரிழந்த சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள ஆதனூர் காலனி பகுதியை சேர்ந்த முத்து என்பவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் மின்விசிறியை பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் முத்து தூக்கி வீசப்பட்டார். இதைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு  ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லாரி கவிழ்ந்து விபத்து …. உயிர் தப்பிய டிரைவர் …. தொழிலாளி பலியான சோகம் ….!!!

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சேலத்திலிருந்து வந்த சரக்கு லாரி ஒன்று  திருவள்ளூர் வழியாக சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது .அப்போது  நரசிங்கபுரத்தின் வழியே லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகே இருந்த வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் பின்னால் அமர்ந்திருந்த சரக்கு ஏற்றும் தொழிலாளியான மணி என்பவர் கீழே விழுந்ததில்  படுகாயமடைந்தார். இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் காயமின்றி உயிர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அப்படி நடக்கும்னு நினைக்கல… பறிபோன தொழிலாளி உயிர்… சோகத்தில் மூழ்கிய குடும்பம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மரம் வெட்டும் போது வெட்டப்பட்ட மரம் தலையில் விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் ராமையா என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் மரம் வெட்டும் பணியை செய்து வந்தார். இந்நிலையில் தடிமனை பகுதியில் மரம் வெட்டும் பணிக்கு சென்ற அவர் மரம் வெட்டிக் கொண்டிருக்கும் போது வெட்டப்பட்ட மரம் ராமையா தலை மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தவர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் அருகே கட்டிட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வன்னியபட்டியில் பால்சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ம.மூ.கோவிலூர் பிரிவு அருகே லியாகத்அலி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கட்டிட பணியில் சாரம் கட்டி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மின்னழுத்த கம்பி ஒன்று எதிர்பாராதவிதமாக பால்சாமி மீது உரசியதில், தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

புது வீடு கட்டிட்டு இருந்தோம்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட சோகம்…. மின்சாரம் தாக்கியதில் பறிபோன உயிர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கட்டிட பனியின் போது மினசாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில் கட்டுமானப் பணிக்காக காக்காபாளையத்தை சேர்ந்த தொழிலாளி அப்பு மற்றும் வேலு இருவரும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். வேலை செய்து கொண்டிருக்கும் போது அப்பு சாரம் அமைப்பதற்காக கம்பியை தூக்கிய போது கம்பி மேலே சென்ற மின்உயர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… சட்டென்று நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல்லில் சுமை தூக்கும் தொழிலாளி ஒருவர் லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன அய்யன் குளம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் சுமைதூக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் அருகே நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மனோகரன் மீது வேகமாக மோதியது. அதில் அவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… நாகையில் சோகம்..!!

நாகையில் பனைமரம் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புஷ்பவனம் பெத்துகுட்டி தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வந்தார். இவர் மரம் வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பனை மரம் ஒன்று வெட்டுவதற்காக அதே ஊரை சேர்ந்த ஒருவருடைய வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பனைமரம் திடீரென அன்பழகனின் மீது விழுந்தது. அதில் அன்பழகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே தொழிலாளி ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே நரசிங்கபுரத்தில் நல்லதம்பி (52) என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு வேலை காரணமாக சென்றுள்ளார். அதன்பின் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்தது சென்றுள்ளார். அப்போது திண்டுக்கல்-மதுரை சாலையை அவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு […]

Categories

Tech |