திருச்சி மாவட்டத்தில் உள்ள பனந்தோப்பு பகுதியில் கம்பராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட நாட்களாக ஆசனவாயிலில் உபாதை இருந்துள்ளது. இதனால் கம்பராயன் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை சென்றுள்ளார். அங்கு கம்பராயனை பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு எச்.ஐ.வி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு மன உளைச்சலில் இருந்த கம்பராயன் தனது வீட்டிற்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் கம்பராயனின் வீட்டிற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு […]
