Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மதுப் பழக்கத்தினால்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியான சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தந்தையின் இறப்பின் பிறகு மதுவிற்கு அடிமையாகி உள்ளார். கடந்த நவம்பர் 8 – ஆம் தேதியன்று சுதாகர் மது அருந்திவிட்டு தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். அதன்பிறகு சுதாகர் வீட்டில் இருக்கும் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டிற்கு சென்ற மனைவி …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.நடுவப்பட்டி பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக  நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராமலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த பார்த்த அவரது மனைவியான லட்சுமி தனது கணவர் தூக்கில் தொங்குவதை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உடல் நலம் சரியில்லாத மனைவி… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பட்டாசு ஆலை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் விஜயா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதிகள் அதே பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழில்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனை அடுத்து விஜயாவிற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி வீட்டில் யாரும் […]

Categories

Tech |