Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மது அருந்துவதை கண்டித்த பெற்றோர்…. தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி…. போலீஸ் விசாரணை….!!

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளமங்கலம் கிராமத்தில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பிரபு வேலைக்கு செல்லாமல் வீட்டில் மது அருந்தி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த பிரபு ஏரிக்கரைக்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சேர்ந்து வாழ மறுத்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை பகுதியில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கிருஷ்ணசாமி தனது மனைவியை கடந்த ஆண்டு பிரிந்து தனது தந்தையோடு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் பாக்கியதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த மாதம் அண்ணா நகர் முதல் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அதில் பாக்கியதாஸ் வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்த சமுதாய பெயர் பலகையை அகற்றினார்கள். இந்நிலையில் சாலை பணி முடிவடைந்ததும் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைத்தனர். அதற்கு பாக்கியதாஸ் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பார்த்ததும் பதறிய மனைவி… கணவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனவருத்தத்தில் கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபேரி பகுதியில் கூலி தொழிலாளியான பரமேஸ்வரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். கடந்த சில வருடங்களாகவே பரமேஸ்வரனுக்கும் மது குடிக்கும் பழக்கம் இருப்பதால் தினமும் மது குடித்துவிட்டு சென்று தனது மனைவியிடம்  தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மாரியம்மாள் தனது கணவரிடம்  இவ்வாறு மது குடித்துவிட்டு வந்தால் எப்படி குடும்பத்தை நடத்துவது என்றும், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதுக்கு இப்படி பண்ணலாமா… அதிர்ச்சி அடைந்த மனைவி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனைவி திட்டிய வருத்தத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உ ள்ள பிரிதிவிமங்கலம் காலனியில் கூலி தொழிலாளியான சின்னத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்க்கு அடிமையான சின்னதுரை தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபம் அடைந்த மனைவி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த  சின்னதுரை மதுவில் விஷத்தை […]

Categories

Tech |