கரூர் மாவட்டத்திலுள்ள கோவிலூரில் கூலி தொழிலாளியான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். மத்திய அரசின் இலவச வீடு கேட்டு பலமுறை பாஸ்கர் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பாஸ்கர் அப்பகுதியில் இருக்கும் 140 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த […]
