கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி மேல காலனி பனையடி தெருவில் ஆபிரகாம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணலதா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் முகேஷ் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த முகேஷை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முகேஷ் திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]
