Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

10 ஆண்டுகளாக நடந்த வழக்கு…. கள்ளக்காதலியின் கணவர் கொலை…. பேருந்து நடத்துனருக்கு ஆயுள் தண்டனை….!!

கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த அரசு பேருந்து நடத்துனருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்துள்ள இதம்பாடல் பகுதியில் தர்மர் (வயது 40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டியம்மாள் (32) என்ற மனைவியும், தர்மபார்த்தசாரதி என்ற மகனும், கார்த்தீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற தர்மர் திடீரென மாயமானதாக அவரது தங்கை ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நிலத்தகராறில் ஏற்பட்ட விரோதம்… தொழிலாளி கொலை வழக்கு… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…

நிலத்தகராறில் கூலித்தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தில் ஆலடியான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும், இவருடைய மூத்த மகன் ஏழுமலையும் பெங்களூரில் தங்கி கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவர் ஆலடியானுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஆலடியனுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி […]

Categories

Tech |