தொழிலாளியை காத்தியால் தாக்கிய விவாசயிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள கருப்புசாமி கோவில் தெருவில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினரான நாகராஜனும் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான கண்ணன் என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்ணனுக்கும், நாகராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகராஜனை […]
