தொழிலாளியை கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தஞ்சை நகர பகுதியில் கூலித் தொழிலாளியான அருமைக்கொடி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் புதுக்குளம் பகுதியில் அருமைக்கொடியின் தலையின் மீது யாரோ கல்லை தூக்கிப் போட்டு கொன்றுள்ளனர் என அவ்வழியில் சென்ற சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருமைக்கொடியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு […]
