தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கீழக்கடையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் முருகன் அவருடைய நண்பரான கீழக்கடையம் ஆர்.சி.சர்ச் தெருவில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவருடன் சேர்ந்து புதுவயல் பகுதிக்கு சென்று அங்கு இருவரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜரத்தினம், சக்திவேல் முருகனை கத்தியால் […]
