Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. நண்பரை கைது செய்த போலீஸ்….!!

தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கீழக்கடையம் பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் முருகன் அவருடைய நண்பரான கீழக்கடையம் ஆர்.சி.சர்ச் தெருவில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவருடன் சேர்ந்து புதுவயல் பகுதிக்கு சென்று அங்கு இருவரும் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜரத்தினம், சக்திவேல் முருகனை கத்தியால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.200 கடன் பிரச்சினை…. தொழிலாளிக்கு கத்தி குத்து…. வாலிபருக்கு வலைவீச்சு….!!

கடன் பிரச்சினையில் தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள கத்தாங்கண்ணி பகுதியில் விவசாயியான சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி பகுதியில் வசிக்கும் செல்லாண்டி, அருண்பாண்டியன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்கள் சுப்பிரமணி தோட்டத்திலேயே தங்கியிருந்து வெங்காய அறுவடைப்பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் செல்லாண்டி அருண்பாண்டியனுக்கு ரூ.200 கடன் கொடுத்துள்ளார். இந்நிலையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது அருண்பாண்டியனிடம் செல்லாண்டி தான் வாங்கிய கடனை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. வசமாக சிக்கிய டிரைவர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் சீனி குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிகுமார் மருதபுரத்திலிருந்து கால்கரை செல்லும் வழியில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராதாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சீனிகுமாரை அவருடைய அண்ணனின் மைத்துனரான வள்ளியூர் பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான சுடலையாண்டி கத்தியால் குத்தி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கடன் தகராறு…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

தொழிலாளியை கத்தியால் குத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள துந்தரீகம்பட்டு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டு நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் அருணகிரி சத்திரம் பகுதியில் வசிக்கும் சோழபாண்டி என்பவரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை தங்கராஜ் சோழ பாண்டிக்கு திருப்பி கொடுக்கவில்லை. கடந்த 30 – ஆம் தேதியன்று சோழ பாண்டி தனது நண்பரான கோபிநாத் மற்றும் ராஜாவுடன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுவனை அடித்த வியாபாரி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் அம்பலமான நாடகம்….!!

எதற்கு மகனை அடித்தாய் எனக்கேட்ட தந்தையை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்பேத்கார் நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 10 வயதுடைய மகன் இருக்கின்றார். இந்நிலையில் சிறுவன் அப்பகுதியில் பம்பரம் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவ்வழியாக அதே பகுதியில் வசிக்கும் இளநீர் வியாபாரியான முருகன் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த பம்பரமானது எதிர்பாராதவிதமாக அவரின் காலின் மீது பட்டு […]

Categories

Tech |