தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூலையாபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் சாத்தான்குளம் முதலூர் பகுதியில் வசிக்கும் லிவிங்ஸ்டன் சாமுவேல், ஆண்டன் வின்ஸ்டன் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் அந்த பகுதியில் வந்த […]
