நிழலுக்காக லாரியின் அடியில் அமர்ந்திருந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்குளம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்துள்ளார். இதனை அடுத்து பொன்னுசாமி வேலை செய்து விட்டு சோர்வில் நிழலுக்காக லாரிக்கு அடியில் அமர்ந்து இருந்துள்ளார். இதனை கவனிக்காத டிரைவர் லாரியை இயக்கியுள்ளார். இதனால் பொன்னுசாமி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ […]
