முதியவரை கொலை செய்த குற்றத்திற்காக கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலந்தைகுளம் பகுதியில் சண்முகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி இருக்கிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு சேட்டை செய்த தனது குழந்தைகளை காளீஸ்வரி எதார்த்தமாக திட்டியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்பவர் இறந்து போன தனது தாயாரை தான் காளீஸ்வரி திட்டுகிறாரோ என தவறுதலாக நினைத்துள்ளார். இதனால் […]
