கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் அருகில் வான்பாக்கத்தில் வசித்து வருபவர் விவசாயி காத்தவராயன் மகன் அருள் (42). இவர் சென்ற 21/01/2017 அன்று மனைவி செந்தாமரையுடன் வீட்டுக்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (29) என்பவர் குடித்து விட்டு சத்தம்போட்டார். இதனை பார்த்த அருள் அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த பிரகாஷ், அருளை கரும்பு வெட்டும் கத்தியால் தாக்கினார். இதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் […]
