தொழிலாளியை வழிமறித்து கத்தியால் குத்தி தகராறில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மத்தியபாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அண்ணாநகர் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி டூவிபுரத்தில் வசிக்கும் காளிராஜ் என்பதும் மேலும் அவர் அந்த பகுதியில் வந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்தி […]
