பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செம்பாரம்பட்டு காலனியில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுமியிடம் 10 ரூபாய் பணம் கொடுத்து மிட்டாய் வாங்கி வரும்படி கூறியுள்ளார். அந்த சிறுமி அதைப் பெற்றுக்கொண்டு மிட்டாய் வாங்கி விட்டு மீதி பணத்தை இளையராஜாவிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த நபர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் […]
