நாமக்கல் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் பணித்தள பொறுப்பாளர் பணம் கேட்டதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓலப்பாளையம் ஊராட்சியில் உள்ள எல்லைமேடு, மங்கலமேடு, இந்திராநகர், கூடுதுறை, கட்டமராபாளையம்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் திசையை ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது பணித்தள பொறுப்பாளராக வேலைபார்த்து வரும் கோகிலா […]
