சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அனைத்து மக்களிடமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் தொற்று அதிகரித்த வண்ணமே […]
