ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வின்படி தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி தொழிற்பயிற்சி நிலையம் அனைத்தும் உரிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் செயல்படுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கையும் தொடங்கியிருக்கின்றது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும் அரசு கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி செயல்பட தொடங்கி இருக்கின்றது. இவ்வாறு அரசு […]
