Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….. இந்திய பொருளத்தில் இவ்வளவு இலக்கா?…. துணை ஜனாதிபதி அதிரடி பேச்சு….!!

கர்நாடக மாநிலம் பெங்களூர் மாவட்டத்திலுள்ள பி.இ.எஸ். தொழில்நுட்ப கல்லூரியின் 6வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “4 வது தொழில் புரட்சி நமது வீடு கதவை தட்டுகிறது. இதற்கு அறிவாற்றல் கொண்ட பொருளாதார மற்றும் தடைகளைத் தாண்டிய புதிய தொழில்நுட்பங்கள் வளர்ச்சிதான் காரணமாக உள்ளது. இந்த வாய்ப்பை நாம் எக்காரணம் கொண்டும் தவறவிடாமல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மாணவர்களை 21 ஆம் நூற்றாண்டுக்கு […]

Categories

Tech |