Categories
மாநில செய்திகள்

தொழிற்சாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்றே(அக்….31) கடைசி நாள்…. உடனே போங்க….!!!!

தமிழகத்தில் வரும் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க, 31ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2023 ஆம் ஆண்டிற்கான உரிமத்தை அக்டோபர் 31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் சபீனா தெரிவித்துள்ளார். dish.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை நிரப்பி உரிய தொகையை செலுத்தி புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

Categories
தேசிய செய்திகள்

தொழிற்சாலைகளுக்கு கட்டாய விடுமுறை…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

குஜராத் மாநிலத்தில் மின்சார தட்டுப்பாட்டால் தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒருநாள் கட்டாய விடுமுறை அளித்து குஜராத் உர்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மாநிலத்தின் மொத்த மின் தேவையில் 500 மெகாவாட் பற்றாக்குறையை சமாளிக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்மிகை மாநிலமாக முன்னுதாரணமாக விளங்கிய குஜராத் மாநிலத்தில் தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களும் விளைவை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் பயங்கரவாத தாக்குதல்… சின்னா பின்னமாகி உள்ள தொழிற்சாலைகள்…!!!!!

ரஷ்ய படைகள் நிகழ்த்திவரும் வான் தாக்குதலால்  மரியு  போல் நகர தொழிற்சாலைகள் வெடிக்கும் ட்ரான் காட்சிகளை உக்ரைன் அரசு வெளியிட்டிருக்கிறது. துறைமுக நகரமான மரியு  போலை மூன்று வாரங்களுக்கும் மேலாக ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு ரஷ்யா விதித்த கெடுவை உக்ரைன்  இராணுவத்தினர் நிராகரித்துள்ளனர். இதனையடுத்து சர்வதேச வர்த்தகத்தில் மரியு போல் நகரை இடம் பெறச் செய்வதில் முக்கிய பங்காற்றிய தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் மீது ரஷிய படைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், முதல் வாரம் ஆலையின் ஒட்டு மொத்த கொள் திறனுக்கு உற்பத்தி செய்ய கூடாது. தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதும் முதல் வாரத்தை முன்னோட்டமாக எடுத்து கொள்ள வேண்டும். முதல் வாரம் முழுவதும் சோதனை முறையில் ஆலையை இயக்க வேண்டும். தொழிசாலை உபகரணங்களில் கசிவு ஏற்படுவதை தடுக்க முறையாக ஆய்வு செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்குள் ஊழியர்கள் நுழையும் போடு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு எதிரொலி – தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 17வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மே 3ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், விசாகப்பட்டினத்தில் மே 7ம் தேதி தனியார் தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில்12 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக தொழிற்சாலைகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், ஊரடங்குக்குப் பின் பாதுகாப்பு நெறிமுறைகளை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. 200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும். 1000 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுடன் தங்களை இணைத்து கொள்ள வேண்டும். தொழில் நிறுவன வளாகம் மற்றும் வாகனங்களை நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறைகளை கிருமி நாசினி கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் – முதல்வர் தகவல்!

மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் 20ம் தேதி முதல் தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என முதல்வர் தகவல் அளித்துள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த […]

Categories

Tech |