பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே வருவதால் ஏழை எளிய மக்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், ஏழை எளிய மக்கள் ஆகியோர் இணைந்து பெட்ரோல் விலை 1 லிட்டருக்கு ரூ.100 – ஐ தொட்டதால் அதை கண்டித்து சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் […]
