Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…! இரண்டு நாட்கள் ஆட்டோ ஓடாது… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!!

மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளது.தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்வதால் பொது போக்குவரத்து பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பெரும்பாலும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதால் பஸ்கள் முழுமையாக இயக்க முடியாத நிலை உருவாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. வாகனங்களை சாலையில் நிறுத்தியதால் பரபரப்பு….!!

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கத்தினர் வாகனங்களை சாலையில் நிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் மத்திய அரசை கண்டித்து இந்திய தொழிற்சங்கத்தினர் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல் டீசல் மெது உள்ள கலால் வரியை குறைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் வேலுசாமி தலைமை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பஞ்சப்படி உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி…. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பஞ்சபடியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையம் முன்பாக டி.ஆர்.இ.யூ தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்ட உபதலைவர் கார்த்திக் தலைமை தாங்கி துணைத்தலைவர்கள் மோகனா, பிச்சைமுத்து, சி.ஐ.டி.யூ பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யக்கூடாது, அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் […]

Categories

Tech |