நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தால், இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியானது நாளுக்கு நாள் குடிமக்களை பாதித்து வருகிறது. இந்நிலையில் இச்சிக்கலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு வழி காணாத அரசு பதவி விலக வேண்டும். எனவே குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றது. ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவியை விட்டுக்கொடுக்க தயாரில்லை. மேலும் […]
