Categories
உலக செய்திகள்

இலங்கையில் தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்….பெரும் பரபரப்பு…!!!!

 நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தால், இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடியானது நாளுக்கு நாள் குடிமக்களை பாதித்து வருகிறது. இந்நிலையில் இச்சிக்கலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு வழி காணாத அரசு பதவி விலக வேண்டும். எனவே  குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினர் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றது. ஆனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவியை விட்டுக்கொடுக்க தயாரில்லை. மேலும் […]

Categories
உலக செய்திகள்

“அமேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம்”…. தொடர் முயற்சியில் கிடைத்த வெற்றி…..!!!!!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அமேசான் நிறுவனம் குடோனில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதையடுத்து திடீரென்று பணிநீக்கம், போதிய சம்பளம் வழங்காதது ஆகிய புகார்களை அமேசானுக்கு எதிராக கூறிவந்த ஊழியர்கள், தொழிற்சங்கம் அமைக்க முயற்சி செய்தனர். இதைத் தடுக்க அந்த நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான தேர்தலில் அமேசான் ஊழியர்கள் வெற்றி பெற்றனர். உலகின் முன்னணி நிறுவனமாகவும், அமெரிக்காவின் 2ஆம் பெரிய நிறுவனமுமான அமேசானில் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டு இருப்பது தொழிலாளர் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளுக்கு ஷாக்!…. தமிழகத்தில் இன்று 67% பேருந்துகள் இயங்கவில்லை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (மார்ச்.28) 11 இடங்களில்…. ரயில்கள், பேருந்துகள் இயங்குவதில் சிக்கல்?…. பீதியில் பொதுமக்கள்….!!!!

மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. சென்னையை பொறுத்தவரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள் ஷாக் அறிவிப்பு… தொடர் போராட்டம் நடத்த முடிவு…!!!!

தமிழகத்தில் வரும் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மத்திய பாஜக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 48 மணி நேரம் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற இருக்கிறது. அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டம், தேசிய மயமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு திமுக கட்சி முழு ஆதரவு அளித்து உள்ளது. மேலும் தொ.மு.ச., […]

Categories

Tech |