தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங்கை தமிழக உயர்கல்வித் துறை சார்பில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தி வருகிறது. இந்த கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை வளாக கல்லூரிகளில் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 8 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்களும், விளையாட்டு வீரர்களுக்கு 12 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இந்த நிலையில் அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவில் படித்த […]
