தமிழக பள்ளிகளில் தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்கள் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. இது பற்றி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் ஜெ ஜெயக்குமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 9.2 .2007 க்கு முன்னர் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி நிர்வாகம் […]
