Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேட்டையாடியதன் நினைவாக…. வரையப்பட்ட ஓவியங்கள்…. கண்டறிந்த தொல்பொருள் பேராசிரியர்கள்….!!

5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியங்களை தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்துள்ள வண்டியூர் பகுதியில் கிருஷ்ணன் கோவில் மலை ஒன்று உள்ளது. இந்நிலையில் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியின் தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ், திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் தலைமையில் பேராசிரியர்கள் அந்த மலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது மலையின் பாறைகள் மீது பழங்கால ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து நடத்திய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

4000 ஆண்டுகள் பழமையான ஓவியம்… கண்டெடுத்த தொல்பொருள் ஆய்வாளர்கள்… பழங்கால மக்களின் உணர்வுகள்…!!

களஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தபோது 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர் மாணிக்கராஜ், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்ணன், திண்டுக்கல் மாவட்ட நெல்லூர் கள்ளர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா ஆகியோர் மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள தும்மிநாயக்கன்பட்டியில் களஆய்வு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருந்த முனியப்பசாமி கோவில் அருகே இருந்த பாறையில் மிகவும் பழமையான ஒவிங்களை […]

Categories
உலக செய்திகள்

200 வருடங்களுக்கு முன் எரிமலை வெடிப்பு…. மனித எலும்பு எச்சங்கள்…. கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்…!!

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் எரிமலை சீற்றத்தில் இருந்து இரண்டு மனித எலும்பு எச்சங்களை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பீன் நகரத்தை அழித்த எரிமலை சீற்றத்தில் தற்போது இரண்டு மனிதர்களின் உடல்கள் இத்தாலியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் எரிமலை வெடித்து சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடிய போது எரிமலை குழம்பால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் இயக்குனர் மாசிமோ ஓசன்னா கூறுகிறார். கி.பி79 ல் விசுவியஸ் என்ற எரிமலை சீற்றத்தால் […]

Categories

Tech |