படையெடுப்பில் கொள்ளையடிக்கப்பட்ட பழங்கால தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் படையெடுப்பினால் கடந்த 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் இருந்து பல்வேறு தொல்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கொள்ளையடிக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் அமெரிக்க அதிகாரிகளால் மீட்டெடுக்கப்பட்ட சுமார் 3,300 ஆண்டுகள் பழமையான களிமண்ணால் செய்யப்பட்ட பலகைகளும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக மெசபடோமியாவில் எழுதப்பட்ட, வீரன் கில்கமெஷின் காவியத்தின் ஒரு பகுதியும் உள்ளது. மேலும் அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, போன்ற […]
