பௌர்ணமி தினத்தன்று பூமியிலிருந்து நிலவை பார்க்கும் போது மிகவும் அருகில் இருப்பது போல தோன்றும். அது ஏன் தெரியுமா? அதைப் பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். பௌர்ணமி தினத்தில் மட்டும் வானத்தில் நிலவை பார்க்கும் போது மிகவும் பெரிதாக அருகில் இருப்பது போல தோன்றும். நாம் விண்வெளிக்கு செல்லும் போது நிலவை பார்த்து விட்டு வந்து விடலாம் என்பது போல் இருக்கும். ஆனால் அது உண்மை அல்ல. நம் பூமியில் இருந்து நிலா கிட்டத்தட்ட 3 லட்சத்து […]
